100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

தன்னிடம் வரும் நோயாளிகளை கொலை செய்து அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு உடல்களை ஏரியில் உள்ள முதலைகளுக்கு இரையாக போட்டுள்ளார் மருத்துவர் ஒருவர்.     டெல்லியை சேர்ந்த தேவேந்திர குமார் ஷர்மா, 62 வயதான இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கிட்னியை திருடிவிட்டதாக 1994 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைதானார். ஆனால் அவர் சில வருடங்களிலேயே விடுதலைபெற்று வெளியில் வந்துவிட்டார்.     பிறகு 2003 ஆம் ஆண்டுகளில் … Read more

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் பேத்தி மற்றும் பேரன் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள், மாலை 6 மணி ஆகியும் முவரும் வீடு திரும்பாததால் பேரப்பிள்ளைகளை தேடும் பணியில் தாத்தா,பாட்டி ஈடுபட்டனர். தேடியும் கிடைக்காததால் வல்லநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் பார்த்திபன் புகாரை ஏற்று , உதவி ஆய்வாளர்கள் மற்றும் … Read more

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபோதையில் ஒருவர் ஒரு சில காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரெயின்கோட் என்ற நினைத்து மருத்துவர்களுக்கான பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட உடையை திருடி உள்ளார். அங்கு வந்த அவரை சோதித்த அவருக்கு கொரோனோ பெற்று உறுதியாகி இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகூர் மாவட்டத்தில் மாயோ என்னும் மருத்துவமனையில் குடிபோதையில் இவரை அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் குடித்து விட்டு நடந்து சென்றபோது … Read more

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!

கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த காமாட்சி-பிங்கி தம்பதியினர்க்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். காமாட்சி-பிங்கி இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும்.பிங்கி அசாம் பகுதியை சார்ந்த பெண் ஆவார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது,இதனால் பிங்கி கணவர் காமாட்சியிடமிருந்து பிரிந்து லிங்கேஷ் என்பவருடன் வடவள்ளி எனும் பகுதியில் கடந்த 6 மாதமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கபிலேஷ் தன்னுடைய தாயுடனே வாழ்ந்து வந்து இருக்கிறான்,நேற்று கபிலேஷ் க்கு மூச்சு திணறல் ஏற்பட,உடனே அருகே … Read more

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைனில் சூதாட்டங்கள் தொடர்பான செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் தங்களது பணத்தை இழப்பதுடன் அல்லாமல், பணத்தை இழந்த விரக்தியில் உள்ளவர்களை தற்கொலைக்கும் இழுத்துச் செல்லுகிறது.     இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும் என அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா என … Read more

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

ஆன்லைன் வகுப்பால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை. நடந்தது என்ன? கடலூரில் உள்ள பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்பு எடுத்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் வாங்கி தராததால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பண்ருட்டியில் உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் விக்னேஷ்.விக்னேஷ் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள தனியார் … Read more

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண்! 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண்! 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண். 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!! சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பிரியங்காவிற்கு 24 வயதுதே ஆகியுள்ள நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கும் பெங்களூரில் மென்பொருள் கம்பெனியில் பணியாற்றி வந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். திருமணமான இரண்டு மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பயங்கர பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.இதனால் தாய்வீடு சென்று விட்ட பிரியங்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட … Read more

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய “அசுரன்” திரைப்பட இயக்குனர் கைது!

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய "அசுரன்" திரைப்பட இயக்குனர் கைது!

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியதாக, இந்து முன்னணியினர் கொடுத்த புகாரின் பேரில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தற்போது கைதாகியுள்ளார். “வேலு பிரபாகரனின் காதல் கதை” மற்றும் 1995ல் வெளியான “அசுரன்” போன்ற திரைப்படத்தை இயக்கியவர் வேலுபிரபாகரன். கருப்பர் கூட்டத்தை தொடர்ந்து, இவரும் கந்தனையும், கந்தசஷ்டி தொடர்பான வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி அவதூறாக பேசியுள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட சுரேந்திரன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஆதரித்து பேசியுள்ளார் திரைப்பட … Read more

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான் இந்த அக்னி வீரன் இவருக்கு 52 வயதாகிறது. இவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த … Read more

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது சொந்தப் பாட்டியால் கிணற்றில் வீசப்பட்ட இளம் பிஞ்சுகள். கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் திருஞானசம்பந்தம் இவர் ஒரு சலவைத் தொழிலாளி இவரது மனைவி கீர்த்தனா இவர்களுக்கு அமுதினி ,ரிஷிகா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாமியார் ஊரான தியாகதுருகத்திற்கு தனது 2 … Read more