ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!!

Oh mom it hurts.. Mother-in-law's abuse of daughter-in-law's private parts

ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!! மத்திய பிரதேசம் போபாலில் உள்ள விதிஷா என்ற இடத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த  வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, மனைவியிடம் வரதட்சனை வாங்கி வருமாறு கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கிடையே தினந்தோறும் சண்டை நடந்துள்ளது. பலமுறை பெண்ணின் பெற்றோர்கள்  மற்றும் உறவினர்கள் என அனைவரும், கணவன் மற்றும் … Read more

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!! சென்னையில் உள்ள இளைஞருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் கும்பகோணத்தை சேர்ந்த சிறுமி மீது காதல் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் ஓய்வு நேரத்தில் பப்ஜி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த … Read more

புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!!

A new type of Telegram fraud!! Tamil Nadu DGP Warning!!

புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!! செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது டெலிகிராம் மூலம் மோசடி செய்வதாக … Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக பிரமுகரின் ஜவுளிக்கடை இன்று அதிகாலை சூறை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக பிரமுகரின் ஜவுளிக்கடை இன்று அதிகாலை சூறை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியில் உள்ள திமுக நிர்வாகியான சீதா முருகன் என்பவர் வடசேரி அசம்பு ரோடு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக டெக்டைல்ஸ் நடத்தி வருகிறார்,இந்நிலையில் கடை கட்டிட உரிமையாளருக்கும் திமுகவைச்சேர்ந்த சீதா முருகன் என்பவருக்கும் கொடுத்தல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது,இதில் 35 லட்சம். ரூபாய் கடைக்காக சீதா முருகன் கொடுத்துள்ளதாகவும் அதன்படி 2023 வரை கடை நடத்த உரிமை கொடுத்ததாகவும் தெரிகிறது மேலும் 2023 ஜனவரியில் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் … Read more

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது!

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது!

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்க்கெழும்பு பகுதியை சேர்ந்த விசைப்படகை இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுற்றி வளைத்து பிடித்தது இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது படகு மற்றும் 150 -கிலோ மீன் பறிமுதல் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட இலங்கை மீனவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அப்போது … Read more

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!!

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!!

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!! தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் மதுபாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடவியல் அதிகாரிகள் தற்போது மதுபான பாரில் ஆய்வு செய்து வருகின்றனர். தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. … Read more

டெல்லி திகார் சிறையில் குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!!

டெல்லி திகார் சிறையில் குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!!

டெல்லி திகார் சிறையில் ஒரு குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!! டெல்லி மாளவியா நகரில் 2016 இல் நடந்த கொள்ளை வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தெரிவித்திருந்தது. 26 வயதான குற்றவாளி சிறை எண் 8-9 இல் அடைக்கப்பட்டார் . பொது கழிப்பறை பகுதியில் தூக்கிலிட்டு அவரே அவரது உயிரைப் பறித்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லு தாஜ்பூரியாவின் மரணம் குறித்து … Read more

கேரளாவில் 449 இடங்களில் சோதனை- குழந்தைகளுக்கு ஆபாச படங்களை பகிர்ந்த 8 பேர் கைது!!

கேரளாவில் 449 இடங்களில் சோதனை- குழந்தைகளுக்கு ஆபாச படங்களை பகிர்ந்த 8 பேர் கைது!!

கேரளாவில் 449 இடங்களில் சோதனை- குழந்தைகளுக்கு ஆபாச படங்களை பகிர்ந்த 8 பேர் கைது!! கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கேரள போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இவர்கள் சைபர்கிரைம் போலீசாருடன் இணைந்து குழந்தைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்போர் மற்றும் அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் குறித்த தகவலை சேகரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!! கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தற்போது மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த வாரம் 18 வயது நிறைவடைந்து 19-வது வயது பிறந்தது. அந்த பிறந்த நாளை … Read more