சமூக நீதி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானது! உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம்! தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்!

சமூக நீதி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானது! உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம்! தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்!

சமூக நீதி என்பது மனித குலத்திற்கு பொதுவான ஒன்று எந்த ஒரு தரப்பிற்கும் அது உரித்தானது அல்ல. ஆகவே 10 சதவீத இட ஒதுக்கீடு சரியான நடவடிக்கை என்று கருதி தமிழக காங்கிரஸ் கட்சி அதனை இதயபூர்வமாக வரவேற்கிறது என்று அந்த கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்ற அவர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொது பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் … Read more

காவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது! அர்ஜுன் சம்பத் விளாசல்!

காவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது! அர்ஜுன் சம்பத் விளாசல்!

கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது அதாவது உயர் ஜாதி வகுப்பைச் சார்ந்த மிகவும் ஏழ்மையற்றோரை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் தான் அது. ஆனால் இந்த சட்ட திருத்தத்தை இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் உயர்ஜாதி வகுப்பை சார்ந்தவர்களுக்கு … Read more

10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு 

K. Ponmudy

10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

K. Ponmudy

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, … Read more

இன்று முழு சந்திர கிரகணம்! தமிழகத்தில் இருந்தபடி பார்க்க முடியுமா?

இன்று முழு சந்திர கிரகணம்! தமிழகத்தில் இருந்தபடி பார்க்க முடியுமா?

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் சூரியன் பூமி மற்றும் சந்திரன் 3ம் ஒரே நேர்கோட்டில் இருக்கும் சமயத்தில் சந்திர கிரகணம் உண்டாகும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும் போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் உண்டாகும். அதன் அடிப்படையில் இன்று முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நாட்டில் அனைத்து பகுதிகளிலும் முழு … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 உள்ளிட்ட வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகலில் வெளியிட உள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாட அளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது. முன்னதாக அடுத்த கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் … Read more

உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! கதறும் விசிகவினர்

உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! கதறும் விசிகவினர்

உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! கதறும் விஸிகவினர் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக இந்த சட்டத்தை கொண்டு வந்தது. இது பெருன்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது இதனை எடுத்து பலர் உச்ச நீதிமன்றத்தில் … Read more

மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கனவுலகத்தில் இருக்கிறார் முதலமைச்சர்! சி.வி சண்முகம் அதிரடி!

மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கனவுலகத்தில் இருக்கிறார் முதலமைச்சர்! சி.வி சண்முகம் அதிரடி!

மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கனவுலகத்தில் இருக்கிறார் முதலமைச்சர்! சி.வி சண்முகம் அதிரடி! விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வரையில் வாய் திறக்கவே இல்லை. முதலமைச்சரின் … Read more

அதிமுகவில் இருந்து விலகிப் போன துரோகிகளுக்கு மீண்டும் இடமில்லை! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

அதிமுகவில் இருந்து விலகிப் போன துரோகிகளுக்கு மீண்டும் இடமில்லை! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொள்ள வந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு வழங்கினார்கள் இதனை தொடர்ந்து சூளகிரி பகுதியில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் கழக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார். அதன் பிறகு அங்கே பொதுக்கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

மத்திய அரசு கொண்டுவந்த உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மத்திய அரசு கொண்டுவந்த உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்குதான வழக்கில் 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து 103 வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. … Read more