பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
பூர்விகா மொபைல்’ஸ் தமிழ்நாடு , கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் தனது பல கிளைகளைத் திறந்துள்ளது. இந்நிலையில் , பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ( 17.10.2024 ) காலை 7 மணி முதல் மொத்தம் மூன்று இடங்களில் 15 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து பூர்விகா மொபைல்ஸ் கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். … Read more