குப்பை கொட்டினால் 5000 ரூபாய் அபராதம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சென்னையில் பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. நாம் அனைவரும் நம்முடைய வீடுகளை சுத்தமாக வைக்க வீடுகளில் உள்ள குப்பைகளை கூட்டி வாரி எடுத்து தெருக்களில் கொட்டுகின்றோம். ஆனால் நம்முடைய வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவது கிடையாது. தெருக்கள், … Read more