சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Train from Chennai to Tuticorin Muthu Nagar further expansion. Passengers are happy.

சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர்  செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட … Read more

இனி வீடுகளில் NO PARKING போர்டு வைப்பதில் சிக்கல்!! நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்!!

No Parking Board Issue! The next step of the High Court!!

நோ பார்க்கிங் போர்டு விவகாரம்! உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!! சமீபத்தில் சென்னையில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் முன்னே அமைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டு சம்பந்தமான விவகாரம் ஒன்றிற்காக உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நந்தகுமார் என்பவர் வீடுகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை நீக்கக்கோரி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாம்பலம், மந்தைவெளி, அடையாறு, அசோக்நகர், மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற சென்னையில் அமைந்துள்ள … Read more

திடீரென்று சரிந்த தக்காளியின் விலை! குமுறும் விவசாயிகள்! கிலோ 8 ரூபாய் தானா?

The price of tomatoes suddenly fell! Grumpy farmers! 8 rupees per kg?

சமையல்கட்டில் இன்றியமையாத பொருளாக கருத்தப்படும் தக்காளியின் விலை கிலோ 8 ரூபாய்க்கு சென்றுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நம்முடைய வீட்டின் சமையல்கட்டில் தக்காளி இல்லாமல் சமையலே இருக்காது. அந்த அளவுக்கு முக்கியமான பொருளாக தக்காளி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளியின் விலை தங்கம் போல அதிகரித்து பெண்கள் நடும் சிரமத்தை சந்தித்தனர். அனைவரும் தக்காளியை தங்கம் போல பாதுகாத்து வந்தனர். மேலும் தகவல்களுக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நாடு முழுவதும் … Read more

திருவெறும்பூரில் கலைஞர் சிலை திறப்பு!. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!!…

Inauguration of kalaignar statue in Tiruverumpur!... Peace rally led by Tamil Nadu Chief Minister!!..

கலைஞர் கருணாநிதியின் சிலை இன்று திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ,மு. க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இன்று ஆகஸ்டு 7 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்நிலையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ சிலை திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் இன்று தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! 

A 10-year-old boy drowned in a swimming pool and could not speak! The incident occurred due to the negligence of the coach!

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! சென்னை கொளத்தூரில் பயிற்சியாளரின் அலட்சியத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயதுடைய வாய் பேச முடியாத சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்னகுமார் மற்றும் இராணி என்ற தம்பதிக்கு வாய் பேச முடியாத 10 வயதான மகன் கீர்த்தி சபரீஸ்கர் இருந்துள்ளார். சிறுவன் கீர்த்தி சபரீஸ்கருக்கு வாய் பேச முடியாததால் … Read more

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி! 

GPS must be installed in those vehicles! Chennai Corporation Commissioner action!

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்!! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி!! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அதாவது தூய்மை பணியில் ஈடுபடும் சென்னை மாநகராட்சியின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அவர்கள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பொக்லைன், மெக்கானிஸ் ஸ்வீப்பர், குப்பை லாரிகள் ஆகிய வாகனங்களை தூய்மை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தமிழகம் … Read more

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!!

Try this home remedy to get rid of severe headache in 5 minutes!!

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!! இன்றைய காலகட்டத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.பொதுமக்கள் பூனை,நாய் போன்ற செல்லப்பிராணிளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர்.செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஆனால் செல்லப்பிராணிகள் வீடுகளிலேயே வளர்க்கப்படுவதால் அவற்றை நடைப்பயிற்சியின் போது அழைத்து செல்லும்பொழுது உரிமையாளரை தவிர மற்ற நபர்களை கண்டால் கடிக்க செல்கிறது.இதனால் செல்லப்பிராணிகளை கண்டால் மக்கள் பயப்படும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். … Read more

பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

varushamellam vasantham director ravi shankar passed away

பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் சென்னையில் அவருடைய வீட்டில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா உலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் பாக்யா பத்திரிக்கையில் வெளிவந்த குதிரை என்ற சிறுகதையின் எழுத்தாளராக பணிபுரிந்தார். அதன் பின்னர் பிரபல இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் … Read more

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு! 

Does panipuri cause cancer Shocking study results

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு! பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் அவர்கள் கூறியுள்ளார். நாம் நம்முடைய மனதை கட்டுப்படுத்த முயன்றாலும் நம்முடைய நாக்கை கட்டுப்படுத்த முடிவதில்லை. சாலையோரம் கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் நாம் ருசி பார்த்து விடுகின்றோம். அந்த வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிடும் சாலையோர உணவாக பானிபூரி இருந்து வருகின்றது. அதிலும் மசால் பாதி … Read more

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள்

A fish costs 24000 rupees The incident happened in Andhra Pradesh People in wonder

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஒரு மீன் மட்டும் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இங்கு ஒரு மீன் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆனது மக்களை ஆச்சரியத்தில் மூழ்கிப் செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் கெஜின்னரா என்ற பகுதிக்கு எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலையை வீசி காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது … Read more