வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் இதை வாங்கியே ஆக வேண்டும்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Muzzle your pet dog.. License is mandatory!! Violation will result in fine.. Corporation orders action!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு … Read more

கடைக்கு தமிழில் பெயர் பலகை இல்லை என்றால்.. பாயும் நடவடிக்கை!! எச்சரிக்கும் மாநகராட்சி!!

If the shop does not have a name board in Tamil.. action will be taken!! The Corporation warns!!

கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. … Read more

டிரைவர் குடி போதையில் இருந்தாலும் விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு 

Madras High Court

விபத்து ஏற்படும் போது டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஹம்மது ரஷீத் @ ரஷீத் எதிராக கிரிவாசன் ஈ.கே என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி எம்.தண்டபாணியின் உயர் நீதிமன்ற அமர்வு பின்பற்றி, பாலிசி ஆவணத்தில் போதையில் வாகனம் ஓட்டுவது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாக நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு செலுத்தும் பொறுப்பை ஏற்கும். விபத்துக்குள்ளான … Read more

வேண்டுமென்றே பட்டாவில் பிழை உருவாக்கப்படுகிறது!! குற்றச்சாட்டை சரிப்படுத்த முகாம் அமைக்க முடிவு!!

Deliberately creating an error in Patta!! Decided to set up a camp to settle the charges!!

பட்டா சிட்டா போன்ற ஆவணங்களில் சிறு பிழைகள் காரணமாக திருத்தம் செய்வதற்கு கொடுக்கும் பொழுது அவ்வாறு பிழை திருத்தம் செய்வதற்காக கொடுக்கப்படக்கூடிய பட்டாக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும் இதனை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பட்டா மாறுதல் திட்டத்தில் அதிக அளவு கணினி மயமாக செயல்படுவதால் பட்டாவில் சிறு பிழைகள் இருந்தாலும் அதனை கணினி ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கக்கூடிய … Read more

86 பட்டாக்கள்.. 6 மாத காலத்திற்குள்!! தமிழக அரசு சொன்ன நற்செய்தி!!

86 belts..within 6 months!! Good news from Tamil Nadu government!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரப் பகுதிகளில் 6 மாத காலத்திற்குள் 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது :- ஆட்சியபினையற்ற புறம்போக்கு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்க … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு Work From Home வேலை வாய்ப்பு!! சம்பளம் என்ன தெரியுமா!!

Work Forum Home Job Opportunities for Degree Completers!! Do you know what the salary is!!

சமீபகாலங்களில் பலரும் நம்பகத்தக்க வொர்க் ப்ரம் ஹோம் வேலை வாய்ப்பு தேடி வருகின்றனர். தகுதியை பொறுத்து ரூபாய் 4 லட்சம் முதல் 34 லட்சம் வரை ஆண்டு வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஐடி நிறுவனங்களில் ஆபீஸ் வந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றன. இருப்பினும், Qulitim என்ற நிறுவனம் சென்னையில் இருந்து வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஆட்கள் வேண்டும் என்று விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. ஐடி ஃபீல்டில் … Read more

புதிய மின் இணைப்பு..3 நாட்களில் முடிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு!!

Tamil Nadu Electricity Board orders to complete new power connection in 3 days!!

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அதற்கான வரையறைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது. கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு ஒருவருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிடவும் புதிய மின்கம்பங்கள் நடுவதற்கான வேலைகள் இருப்பின் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி!! வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத முடியாது!!

Madras High Court action!! If the attendance record is less then you cannot take the exam!!

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் … Read more

சாலையோர கடைகளுக்கு பறந்த எச்சரிக்கை.. இதை செய்யவில்லை என்றால் கடை நடத்த தடை!!

The Corporation has given an alert to the roadside shops.

Chennai: நகரங்களில் சாலையோர கடைகளானது தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு இவர்களுக்கென்று நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உரிமம் பெறாத கடைகள் அதிகரித்து வருவதால் இதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சாலையோர அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தற்பொழுது வரை பெறாமல் உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் புதிய அட்டையை பெற்றுக் … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி!! சென்னையில் ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

A good news for teachers!! Great employment camp for teachers in Chennai!!

தமிழக அரசின் அதிரடியான முடிவு ; தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் … Read more