மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்கு அனுமதிக்காத பள்ளி நிர்வாகம்: வாசலில் தேர்வெழுதிய அதிர்ச்சி சம்பவம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் செயல்படும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்டபோது, பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தது. இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி அறிவியல் மற்றும் … Read more