மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்கு அனுமதிக்காத பள்ளி நிர்வாகம்: வாசலில் தேர்வெழுதிய அதிர்ச்சி சம்பவம்

The school administration did not allow the student to enter the classroom due to menstruation: the shocking incident of taking the exam at the door

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் செயல்படும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்டபோது, பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தது. இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி அறிவியல் மற்றும் … Read more

கோவையில் அதிர்ச்சி..!! சீனியர் மாணவரை அரை நிர்வாணப்படுத்தி பெல்டால் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

கோவையில் அதிர்ச்சி..!! சீனியர் மாணவரை அரை நிர்வாணப்படுத்தி பெல்டால் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

கோவை தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுரைக்கரையில் தனியார் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, கல்லூரி விடுதியில் மாணவர்களின் அறைக்குள் புகுந்து, சீனியர் மாணவர் ஒருவர் … Read more

Arrear & low percentage வைத்தவர்களா நீங்கள்!! இந்த IT வேலை உங்களுக்காக.. ரூ.4.2 லட்சம் சம்பளத்துடன்!!

Arrear & low percentage are you!! This IT job is for you.. with a salary of Rs.4.2 lakh!!

தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய mallow technologies என்ற பிரபல நிறுவனமானது தன்னுடைய கிளைகளான கோவை மற்றும் கரூரில் ஜூனியர் டெவலப்பர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த காலி பணியிடத்திற்கான இன்டர்வியூ வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் தங்களுடைய பட்டப்படிப்புகளில் அரியர் வைத்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு ஆண்டு வருமானமாக 4.2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் … Read more

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!

Pollachi Balloon Festival is again sensational!!

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த வருட பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் கோலகலாக நடந்து முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 9 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா நடந்து வருகின்றது. தற்சமயம், பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி- கோவை சாலையிலுள்ள ஆட்சிப்பட்டி மைதானத்தில் பத்தாவது ஆண்டாக ஜனவரி 14ஆம் தேதி, 2025 பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து இவ்விழாவை கொண்டாடியுள்ளது. … Read more

கோவை ATS-க்கு புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ் ஆனந்தகுமாா் நியமனம்..

S Anand Kumar appointed as new Superintendent of Police for Coimbatore ATS..

கோவை மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) என்ற முக்கிய அமைப்பு, பயங்கரவாத செயல்களை தடுக்கும் மற்றும் அவற்றின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இந்த பிரிவின் முக்கியப் பணிகளில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களை பிடித்து, எதிர்கால தீவிரவாதக் கும்பல்களை தடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் கோவை, கோட்டைமேடு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, NIA அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தி, இதுவரை 17 பேரை கைது … Read more

மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை!! நிர்வாகம் சொன்ன ஹாப்பி நியூஸ்!!

Madurai, Coimbatore Metro Train Service!! Happy news from management!!

சென்னை:  மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த அறிக்கையில் அடுத்த மாதம் தொடங்க  இருக்கும் கோவை மெட்ரோ பணிகளின் விவரங்களை மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் அறிவித்தார். அதன்படி கோவை அமைய இருக்கும் மெட்ரோ வழித்தடங்கள்  இருக்கும் நிலங்களை கையகபடுத்தபடுதல் மற்றும் அடுத்த 100 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் அளவிற்க்கு தரமான பணிகளை செய்து கொடுத்தல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இந்த மெட்ரோ பணிகள் முதல் கட்டமாக … Read more

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய விதிகள்!! விடுமுறை எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!!

NEW RULES FOR TEACHERS AND HEAD MASTERS!! Restrictions imposed to take vacation!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் … Read more

ஆயிரம் ரூபாய் கொடுத்தது வேஸ்ட்!! கோவை  உணவு திருவிழாவில் நடந்த மோசடி!!

Allegation of not making proper arrangements at the food festival in Coimbatore

coimbatore: கோவையில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு. கோவை மாவட்டத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி  திருவிழா நடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான ஷாட்கள் அமைக்கப்பட்டது. கொங்கு உணவு திருவிழா என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது. பல கேட்டரிங் நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கேற்று தங்களது உணவுகளை விளம்பரத்திற்காக ஸ்டால்கள் அமைத்து … Read more

மீண்டும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்!! இந்த முறையாவது நிறைவேறுமா!!

Metro Rail Project in Coimbatore!! At least this time it will be fulfilled!!

2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டமானது கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை திட்டம் கிடப்பில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அதனை தற்போது திமுக அரசு முடிக்கும் எண்ணத்தில் கையில் எடுத்துள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவையுடன் புனே, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் ஆனது … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி!! நேர்ந்த துயரம்!!

A schoolgirl who ate chicken rice in an express train!! Tragedy!!

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லாமல் இருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருப்பதாக கூறி ஒரு புகார் எழுந்தது. ஆனால் அது சீரகம் என சமாளித்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி எலினா லாரட் … Read more