கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள் 

Does Ramadoss have the power to remove the party leader Anbumani Ramadoss? Administrators who support! Volunteers in confusion

கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமித்த நாள் இந்த அதிகார பிரச்சனை வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனி அலுவலகத்தை திறந்த அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து பார்க்கலாம் என அறிவித்தது அடுத்த சர்ச்சையை … Read more

அமைச்சருக்கு ரூ.10,000 என்றால் முதலமைச்சருக்கு ரூ.20,000 வாங்கு வாங்க போல!! புலம்பித் தள்ளும் மருத்துவர்!!/.’O-

If a minister gets Rs.10,000, it's like a Chief Minister getting Rs.20,000!! The doctor laments!!

அரசு விழாவிற்காக PHC மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய மருத்துவர்களிடம் பணம் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டதாகவும் குலதெய்வ கோவில்களுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு தங்களுடைய நிலை மோசமாகிவிட்டதாகவும் மருத்துவர் ஒருவர் புலம்பும் ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. தென்காசியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசி இருக்கக்கூடிய ஆடியோவில் தெரிவித்து இருப்பதாவது :- தென்காசியில் சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிக்காக அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள் இடம் பணம் கேட்கப்பட்டுள்ளது. அதிலும் ஒருவரிடம் 10,000 ரூபாய் … Read more

சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

salem

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” … Read more

7 ஆம் தேதி பொதுத்தேர்வு கிடையாது!! 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு!!

There will be no general exam on 7th!! Important Notice for 10th Class Students!!

Holiday : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து தற்போது பத்து மற்றும் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வானது கடந்த மாதம் மார்ச் 28-ம் தேதி தொடங்கி இம்மாதம் 15ஆம் தேதி முடிவடைய உள்ளது. இவர்களை அடுத்து ஒன்று முதல் ஐந்தாம் … Read more

அரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..

satish

தமிழகத்தின் பல ஹோட்டல்கள் மற்றும் சின்ன சின்ன உணவகங்களிலும் கலப்படம் மற்றும் தரம் குறைந்த உணவு பரிமாறப்பட்டு வருகிறது. சைவமோ, அசைவமோ அதை இப்படித்தான் சமைக்க வேண்டும், இவ்வளவு நேரத்திற்கு மேல் அதை பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. ஆனால், 60 சதவித உணவகங்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த உணவகங்களில் சாப்பிடும் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஹோட்டலில் சாப்பிடும் பிரியாணியில் கரப்பான் பூச்சி, சிக்கனில் புழு என தொடர்ந்து செய்திகளை பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதில் … Read more

திடீரென ஒத்திவைக்கப்பட்ட முழு ஆண்டு தேர்வு!! எப்பொழுது என்று தெரியுமா!!

The full-year exam has suddenly been postponed!! Do you know when!!

தமிழகத்தில் அதிக வெயிலின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக ஏப்ரல் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 17 வரை இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருவாரூர் மாவட்டத்தில் முழு ஆண்டு தேர்வு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருவாரூர் மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படக்கூடிய ஆழி தேர் திருவிழா … Read more

பேச்சுரிமையை குற்ற வழக்கால் தடுக்க முடியாது – சி.வி. சண்முகம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் மீது, பொதுக் கூட்டங்களில் தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசை விமர்சித்ததாக வழக்குகள் பதிந்த நிலையில், அந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து முக்கியமான legally-binding விளக்கத்தை வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் சி.வி. சண்முகம் ஆற்றிய உரைகள் குறித்து, அவர் வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக கூறி, போலீசார் இவர்மீது குண்டர் சட்டத்திற்குட்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார்கள் பதிந்து வழக்குகள் தொடர்ந்தனர். இதையடுத்து, அந்த … Read more

காலிங் பெல்லை அழுத்தி பெண்ணிடம் செயின் பறிப்பு!.. சென்னையில் அதிர்ச்சி!…

chain theft

மகளிர் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பைக்கில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போக, மறுபக்கம் செயின் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் … Read more

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர சென்னையில் ஒரு மணி நேரத்தில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் எட்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, ஒரு மணி நேரத்திற்குள், மூன்று நபர்கள் இணைந்து, கிழக்குக் கடற்கரை சாலை, அடையார் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில், முதிய பெண்கள் மற்றும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோரைக் குறிவைத்து, … Read more

தேர்வு எழுதாமல் போன 10 வகுப்பு மாணவர்கள்.. பள்ளிக் கல்வித்துறை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!!

Two students of class 10 were not allowed to take the exam because the pass rate would decrease

TN School: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களே, தேர்ச்சி விகிதம் குறைந்துவிடும் என்பதற்காக பத்தாம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு இவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் இரண்டு மாணவர்களை பொது தேர்வு எழுத விடாமல் ஆசிரியர்கள் … Read more