2025 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி!! ஏப்ரல் 16 முதல் விண்ணப்பிக்கலாம்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான வகுப்புகள் வருகிற புதன்கிழமை அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என இணைப்பதிவாளர் பா ஜெய்ஸ்ரீ அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- 2025 ஆம் நிதி ஆண்டிற்கான 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் … Read more