பொது இடங்களில் கட்சி கொடிகளோ.. சிலைகளோ நிறுவக்கூடாது!! எந்தக் கட்சியாக இருந்தாலும் விதி ஒன்றுதான்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Party flags or statues should not be installed in public places!! Irrespective of the party, the rule is the same.. High Court order!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியினுடைய கொடிகள் மற்றும் தலைவர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறது. அதிமுக பிரமுகர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் இருக்கக்கூடிய நாச்சியார் கோவில் குளக்கரை பகுதிக்கு அருகில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலை இருப்பதாகவும் அதனை அமைத்த பொழுதிலிருந்தே அந்த சிலையால் பொது மக்களுக்கு … Read more

புதிய மின் இணைப்பு..3 நாட்களில் முடிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு!!

Tamil Nadu Electricity Board orders to complete new power connection in 3 days!!

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அதற்கான வரையறைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது. கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு ஒருவருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிடவும் புதிய மின்கம்பங்கள் நடுவதற்கான வேலைகள் இருப்பின் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை … Read more

மின்மோட்டார் பம்பு செட் அமைக்கும் திட்டம்!! விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!

Electric motor pump set project!! District Collector calls for farmers to benefit!!

தமிழக அரசு வேளாண்மையில் பயிர் உற்பத்தியை அதிகரிக்க சாதாரண நீர் மோட்டார்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு மின்மோட்டார் வழங்குவதில் மானியம் வழங்க முடிவெடுத்து அதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய நான்கு நட்சத்திர மின் மோட்டார் களை விவசாயிகள் பெற்று நிலத்தடி நீரின் மூலம் விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாய் அல்லது விவசாயிகளை நேரடியாக வாங்கக்கூடிய மின் போட்டார்கள் விலையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைக்கும் விவசாயிகள் … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி!! வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத முடியாது!!

Madras High Court action!! If the attendance record is less then you cannot take the exam!!

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் … Read more

சாலையோர கடைகளுக்கு பறந்த எச்சரிக்கை.. இதை செய்யவில்லை என்றால் கடை நடத்த தடை!!

The Corporation has given an alert to the roadside shops.

Chennai: நகரங்களில் சாலையோர கடைகளானது தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு இவர்களுக்கென்று நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உரிமம் பெறாத கடைகள் அதிகரித்து வருவதால் இதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சாலையோர அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தற்பொழுது வரை பெறாமல் உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் புதிய அட்டையை பெற்றுக் … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி!! சென்னையில் ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

A good news for teachers!! Great employment camp for teachers in Chennai!!

தமிழக அரசின் அதிரடியான முடிவு ; தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் … Read more

ஒர்க் ப்ரம் ஹோம்!! ஒரு மாதத்தில் இல்லத்தரசிகளிடம் 50 லட்சத்துக்கு மேல் ஏமாற்றிய மோசடி கும்பல்!!

Work Prom Home!! Fraud gang cheated more than 50 lakhs from housewives in one month!!

வளர்ந்து வரும் இந்த வலைதள காலங்களில் படித்தும், திறமை இருந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டு சூழ்நிலை காரணமாக பல இல்லத்தரசிகள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர். இதில் நல்ல வேலை பார்த்து செட்டில் ஆகுபவர்களும் உண்டு. பலரும் முதலில் சிறிய தொகையை கட்டுமாறு கூறி அதில் லாபத்தை காட்டி பின்னர் பெரிய முதலீடு அவர்களை செய்ய வைத்து ஏமாற்றிவிட்டு செல்வதும் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை குறிவைத்தே இந்த மோசடி கும்பல் … Read more

2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளீர்களா!! மகிழ்ச்சியான செய்தி சொன்ன IOC!!

Have you got 2 gas cylinder connections!! Happy news IOC!!

இந்தியன் ஆயில் நிறுவனமானது இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மேலும் ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய குடும்பத்தினருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதையும் தற்பொழுது உறுதிப்படுத்தி வருகிறது. வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படக்கூடிய இரண்டு சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜென்சிகளில் இரண்டு கேஸ் இணைப்புகள் வழங்க மறுக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனமானது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது. … Read more

வெற்றி பெறும் குறும் படத்திற்கு ரூ.50000… பெண் குழந்தை விழிப்புணர்வு வீடியோ!!

Rs.50000 for winning short film... Girl child awareness video!!

தற்சமயம் தமிழ்நாட்டில் அதிகமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு அனைவரிடத்திலும் தொடர்ந்து கவலைக்கிடம் அளித்து வருகின்றது. பெண் குழந்தைகள் பிறந்தது முதலே அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பது முதல் அவர்களை படிக்க வைப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இன்றைய கால பெற்றோர்களின் நிலை பெரிதும் சவாலாக உள்ளது. குழந்தைகள் என்று பாராமல் பலரும் ஈனச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் கூடுதல் பாதுகாப்பிற்காகவும், பிரச்சனை ஏற்பட்டால் கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு … Read more

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more