மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!

Religion-based slogans on the rise!! Is there any proof of Sikandar dargah!!

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தோழர்களாக பழகிய இந்து, முஸ்லிம் அமைப்பினர் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்வு. மேலும் திமுக கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இயக்கத்தினர் மலைக்கு பிரியாணி எடுத்து சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்து சமய மதுரை ஆதீனம் சுவாமிகளை … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Cyber ​​crimes are increasing continuously!! The Nilgiri district has taken awareness!!

நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டை 8 மண்டலங்களாக பிடித்துள்ளனர். மேலும், சைபர் கிளிப் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் எல்லாம் தென் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி போன்ற சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைபர் பள்ளிக்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் … Read more

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்றப் பிரச்சினை!! போலீசார் தடை!!

The issue of Tiruparangunra that keeps arising!! Police Ban!!

சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க சென்ற முஸ்லிம் மதத்தினரை போலிஸார் பலி கொடுக்க கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியிருந்தனர். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று அங்கு நிச்சயமாக பழி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினரும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் 400 வழக்குகளுக்கு மேல் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வளவு நாள் … Read more

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர் இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. நாட்டின் 76 வது குடியரசு தினமான (ஜனவரி 26) இன்று அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினமானது … Read more

பெண்ணின் மீது விழும் பார்வை நெருடலை ஏற்படுத்தினாலும் தண்டனை!!

Punishment even if the gaze falling on the woman causes distress!!

 சென்னை HCL நிறுவனத்தில் ஆண் மேலதிகாரியை எதிர்த்து மூன்று பெண் ஊழியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் அளித்திருந்தனர். அவர்கள் அப்புகாரில், நாற்காலிக்கு பின் மிக அருகில் நின்று கொண்டு கண்காணிக்கிறார். மேலும் ஆபாசமாக பேசுகிறார். அவரது பார்வையே பயமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். HCL நிறுவனத்தில் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விஷாகா குழுவிடம் இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை விசாரித்த விசாக குழுவும், குற்றத்தில் ஈடுபட்ட மேல் அதிகாரிக்கு எந்த ஒரு சம்பள உயர்வும், … Read more

தொடர்கிறதா பெண் சிசுக்கொலை!! ஆதாரத்துடன் பிடித்த சுகாதாரத்துறை!!

Female infanticide continues!! Favorite healthcare with evidence!!

தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் சமீபமாகவே பெண் சிசுக்கொலை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இதனை தடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழு ரகசியமாக ரோந்து பார்த்து வந்துள்ளது. இக்குழுவினர் திடீரென்று இன்று கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள வ.உ.சி நகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அவர்கள் கருக்கலைப்பு செய்யும் கும்பலை கையும், களவுமாக பிடித்துள்ளனர். கூடவே, அங்கு குழந்தையின் பாலினம் கண்டறியும் இரண்டு ஸ்கேன் மிஷின்களையும் கைப்பற்றியுள்ளனர். கருக்கலைப்பு … Read more

2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்!! சூடுபிடித்து உள்ளது!!

2025 Erode East By-Election Field!! It's getting hot!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2025 இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் சூழ்நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல தன்மை கொண்டதாக செயல்படுத்தப்படுகின்றன. இவை, எதிர்பார்க்கப்படும் ஓட்டு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு முக்கியமான கட்டமாக மாறுகின்றன. 2025 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. இக்கட்டத்தில், … Read more

மண்டபம் டூ சென்னை: பயணிகளுக்காக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!!

Mandapam to Chennai: Express train operation for passengers!

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை, இவ்வாண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் பண்டிகை தொடர் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது. இது குடும்ப உறவுகளை சேர்த்தும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்ததும் வெளிவந்துள்ளனார் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 6 முதல் 9 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நீண்ட விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு முன்பதிவுகள் … Read more

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!

Pollachi Balloon Festival is again sensational!!

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த வருட பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் கோலகலாக நடந்து முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 9 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா நடந்து வருகின்றது. தற்சமயம், பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி- கோவை சாலையிலுள்ள ஆட்சிப்பட்டி மைதானத்தில் பத்தாவது ஆண்டாக ஜனவரி 14ஆம் தேதி, 2025 பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து இவ்விழாவை கொண்டாடியுள்ளது. … Read more

TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ஜனவரி 18 ஆம் தேதி இன்டர்வியூ!!

Job opportunity in TCS company!! Interview on 18th January!!

TCS நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான இன்டர்வியூ வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக டாடா குழுமத்தின் உடைய TCS நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்களுக்கான விவரங்கள் :- PL/SQL Developer பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு … Read more