ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை!! அண்ணாமலை தகவல்!!

BJP does not want to contest Erode by-election!! Annamalai Information!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

ஈரோடு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல்!!

Pongal gift packages cannot be given to the people of Erode!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு!!

More Vacancies for TNPSC Group 4 Exam Increase!!

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாரத்திற்கான தேதி  அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில்  6724 காலி பணியிடங்களை கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகினர். இந்த  நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. … Read more

ஈரோடு கிழக்கு சட்டமன்றம் தொகுதி மறுதேர்தல் பலத்த பாதுகாப்பு!!

Erode East Assembly Constituency Re-election Strong Security!!

ஈரோடு சட்டமன்றம் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைத்த நிலையில் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 5 – ஆம் தேதி மறு தேர்தல் நடை பெரும் என தேர்தல் அனையம் அறிவிப்பை வெளிப்படுத்தியது. அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து உள்ளனர். இந்நிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகள் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, அக்ரஹாரம், காளை மாடு சிலை, பன்னீர்செல்வம் … Read more

மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது!! ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு!!

The headmaster who sexually harassed the student was arrested!! Busy in Srivilliputhur!!

ராஜபாளையம்: PSK பார்க் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. கடந்த இதற்க்கு முன்பு வரை கிருஷ்ணகிரி அட்டப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த வருடம் ஜூலை மாதம் பணியிட மாறுதல் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். அதனை அடுத்து  கிறிஸ்துமஸ் பண்டிகையை மாணவர்களுக்கு கேக் கொடுத்துள்ளார். மேலும் அவர் … Read more

லஞ்ச ஒழிப்பு துறை, சட்ட விரோத போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க PC-1 பரபரப்பு விடியோ!!

Anti-corruption department, PC-1 campaign to take action against illegal police officers!!

தென்காசி: ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சைலஸ். அவர் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் சில போலீஸ் மூலம் நடக்கும் குட்ட சம்பவங்கள் கண்டித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் நடக்கும் மணல் கடத்தல், கேரளா ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போலி மது … Read more

அனைவரும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாள் அறிவிப்பு!!

Announcement of Erode East by-election day which everyone was waiting for!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று தேதி அறிவிப்பு!! களமிறங்குமா அ.தி.மு.க!!

Erode East Constituency By-election Date Announcement Today!! A.D.M.K.

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தல் மற்றும் இல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற இருக்கும் இடைத்தேர்தல் தேதிகளும் … Read more

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் TNPSC சிறப்பு வகுப்புகள்!!சேலம் மாணவர்கள் மகிழ்ச்சி!!

TNPSC Special Classes in Placement Office!!Salem Students Happy!!

சேலத்தில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சேலத்தில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் இலவச சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்கள் கூறியதாவது :- TNPSC ( தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ) மூலம் நடத்தப்படக்கூடிய குரூப் 4 தேர்விற்கான காலி பணியிடங்கள் அறிவிக்க இருப்பதை ஒட்டி தற்பொழுது சேலத்தில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு மையத்தில் இலவசமாக வகுப்புகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரிந்தாதேவி … Read more

UmagineTN 2025: ஸ்டார்ட் அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் அற்புத முயற்சி 

UmagineTN 2025

UmagineTN 2025: சென்னையில் இந்த மாதம் 9, 10 ஆம் தேதிகளில், உமாஜின்(UmagineTN 2025) தகவல் தொழில்நுட்ப மாநாடு நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் உமாஜின் 2025 மாநாடு நடக்க உள்ளது. இதில் உலகில் உள்ள முக்கிய தொழில்நுட்ப பேச்சாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மாநாட்டில், பெமா நிறுவனத்தின் வல்லுனர்கள், அமெரிக்க வல்லுனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், … Read more