பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம்!! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல்!!

Bus Signal Priority Scheme!! Chennai Metropolitan Transport Corporation Information!!

சென்னையில் சிக்னலில் மாநகர பேருந்துகள் அதிக நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் புதிதாக பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இதன் முதற்கட்டம் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை செயல்படுத்தப்படும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநகர பேருந்துகள் நீண்ட நேரம் சிக்னலில் காக்க வேண்டி இருக்காது என்றும் பஸ் சிக்னல் முன்னுரை அமைப்பு எம்டிசி … Read more

2 வருடம் திணறும் சிபிசிஐடி போலீஸ்!! வேங்கைவயல் நடப்பது என்ன?

CBCID police is stuck for 2 years!! What is going on in the banyan field?

புதுக்கோட்டை:  மாவட்டம் வேங்கைவயல்  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. கடந்த 2022 டிசம்பர் 26-இல் இது சம்பவம் தெரியவந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்ற. ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. இதில் 220க்கும் மேற்பட்டவரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸ். மேலும்  ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியது. ஒரு காவலர் உட்பட ஐந்து பெயர் குரல் … Read more

சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்!!

Places of power cut in Chennai tomorrow!!

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட வெளியீடு சென்னையில் நாளை (27/12/2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரை நாள் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேலும் இந்த மின் நிறுத்தம் மதியம் 2 மணிக்குள் பரப்பு பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை: போயஸ் கார்டன் டி.வி.சாலை ஜெயம்மாள் சாலை இளங்கோ சாலை போயஸ் … Read more

மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!! ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு அவர் பெயர் தான் வைக்கவேண்டும்!!

M. K. Stalin's action order!! Srivaikundam Hospital should be named after him!!

நல்லக்கண்ணு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:  “நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக  சிந்தித்து பேசக்கூடிவர் நல்லக்கண்ணு. திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லக்கண்ணு”. “திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் நல்லக்கண்ணு உறுதுணையாக விளங்கி கொண்டிருக்கிறார். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு … Read more

விருதுநகர் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ்க்கு பாலியல் தொல்லை!! அதிரும் காவல் வட்டரங்கள்!!

Virudhunagar sub-inspector, female police sexually harassed!! Shaking police stations!!

விருதுநகர் மாவட்டம்:  ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த சுமார் 55 வயது உடைய மோகன்ராஜ். இராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது ராஜபாளையம் மலையடிப்பட்டி உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆனால் மோகன்ராஜி பணியில் இருக்கும் போது அதிக அளவில் மது அருந்துவது வழக்கமாக கொண்டுள்ளார். அவர் மது அருந்தி வந்தால் காவல் நிலையத்தில் ரகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் … Read more

நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு அமைதியான அரங்கம்!!

I did not come to congratulate the good eye!! Chief Minister M. K. Stalin's action speech theater!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா  மற்றும் இந்த கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்த நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு பிறந்தநாள் கூறினார். மேலும் அவர்க்கு … Read more

11 மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 31 வரை கனமழைக்கு எச்சரிக்கை!!

Heavy rain warning for 11 districts till December 31!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துவிட்டதுஎன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, மின்னலுடன் … Read more

மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய திமுக நிர்வாகி!! F.I.R- யில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

DMK administrator threatened with private video of student!! The startling fact that came out in the F.I.R!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாராக … Read more

மதுரையில் நடந்த சோக சம்பவம்!! நாய்கள் கடித்ததில் 32 பேர் மரணம்!!

Tragedy happened in Madurai!! 32 people died after being bitten by dogs!!

மதுரை மாநகராட்சி பகுதியில் நாய்கள் கடித்ததால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இதுவரையில் 32 பேர் உயிரிழந்ததாக ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் தொடர்ந்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாட்டம் … Read more

5 மாவட்டகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு அதிகம்!! 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு எச்சரிக்கை!!

Chance of heavy rain in 5 districts today!! Warning for moderate rain till 30th!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, … Read more