உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு!

An 18-month-old child is the first in Tamil Nadu in organ donation! Rehabilitation for two!

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு! ஆந்திரா மாநிலம்  நெல்லூரை சேர்ந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அந்தக் குழந்தை சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென டேபிளில் இருந்து தவறி கீழே விழுந்து குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் … Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Associate II மற்றும் Skilled labour ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு வருடக் காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலைக்கான விபரங்கள் Project Associate II க்கான கல்வி தகுதி Microbiology/ Animal Biotechnology/Biotechnology/MVSc/Medicine பாடங்களில் முதுகலைப்பட்டமும் 5 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மாதத்திற்கு 43,400 ரூபாய் சம்பளம். Skilled labour பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி … Read more

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி 

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி 

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி முதல்வர் நான் மதங்களுக்கு எதிரி இல்லை எனக் கூறியுள்ளார். எனவே இனிமேல் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவாரா? என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 5ஆம் தேதி இந்து சமய அறநிலை துறை சார்பில் 2500 கோயில்களுக்கு 50 கோடி நிதி … Read more

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு! அரசு பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவரை கணித ஆசிரியர் தகாத வார்த்தைகளில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களுடன் தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை 1500 மாணவிகளுக்கு மேல் படித்து வருகின்றனர். இப்போது அரையாண்டு … Read more

கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!! 

கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!! 

கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!! தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் தனி திறமைகளையும், குழு திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் (2022 – 2023 கல்வி ஆண்டுக்கான) கலைத்திருவிழா எனும் பெயரில் பல்வேறு விதமான போட்டிகளை அறிவித்து அந்தப் போட்டிகள் மாணவர்களுக்கு இடையே பள்ளி அளவிலும், பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலும், வட்டாரங்களுக்கு இடையே மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி அதில் தேர்வான மாணவர்களுக்கு மாநில அளவில் … Read more

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சென்னை ரயில்வே கோட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்தது. 1. காட்பாடி ஜோலார்பேட்டை இடையே மெமோ விரைவு ரயில் ( வண்டி எண் 06417) தினமும் காலை 9:30 மணிக்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக ஜோலார்பேட்டை – காட்பாடி (வண்டி … Read more

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Jallikattu date change! The order issued by the District Collector!

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கும் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு … Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி... உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எரித்து கொன்ற சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்,பனைப்பாளையம் பகுதியில் நேற்று பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்ததோடு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா என்பது தெரியவந்தது.மேலும், அந்த பெண் லோகேஷ் என்பவரை காதலித்து … Read more

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை! ட்விட்டரில் பல்வேறு அரசியல் பதிவுகளுக்கு போலீஸ் ட்விட்டர் கணக்கில் இருந்து போட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது சமூக வலைதளத்தை பல்வேறுத்துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர். ட்விட்டரில் கோவை மாவட்ட காவல்துறையின் கணக்குகள் @cbedtpolice  என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இலச்சினை (லோகோ) ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று குறிப்பிடப்படும் இதனை 17.9 … Read more

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! 

People beware! Madras Eye Invades Again!

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக வேகமாக பரவி வருகின்றது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான  மக்கள் மெட்ராஸ் ஐ பாதிப்பினால் மருத்துவமனைக்கு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.மெட்ராஸ் ஐ என்பது விழியையும்,இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று வைரஸ் ஆகும். இந்த பாதிப்பு காற்று மூலமாகவும்,மாசு வாயிலாகவும் பரவும் வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி இந்த மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more