மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை!! நிர்வாகம் சொன்ன ஹாப்பி நியூஸ்!!

Madurai, Coimbatore Metro Train Service!! Happy news from management!!

சென்னை:  மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த அறிக்கையில் அடுத்த மாதம் தொடங்க  இருக்கும் கோவை மெட்ரோ பணிகளின் விவரங்களை மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் அறிவித்தார். அதன்படி கோவை அமைய இருக்கும் மெட்ரோ வழித்தடங்கள்  இருக்கும் நிலங்களை கையகபடுத்தபடுதல் மற்றும் அடுத்த 100 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் அளவிற்க்கு தரமான பணிகளை செய்து கொடுத்தல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இந்த மெட்ரோ பணிகள் முதல் கட்டமாக … Read more

நீலக்கொடி கடற்கரை திட்டம்!! மெரினாவில் வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் போராட்டம்!!

Blue Flag Beach Project!! Fishermen are protesting that their livelihood will be affected by coming to the marina!!

நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையின் (FEE) ஒரு கடற்கரை , மெரினா அல்லது நிலையான படகுச் சுற்றுலா ஆபரேட்டர் அதன் தரங்களைச் சந்திக்கும் சான்றிதழாகும். நீலக் கொடி என்பது FEE க்கு சொந்தமான வர்த்தக முத்திரையாகும் , இது 77 உறுப்பு நாடுகளில் உள்ள 65 நிறுவனங்களைக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அரசு சாரா அமைப்பாகும். இப்படிப்பட்ட நீலக்கொடி திட்டத்தை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில் அங்குள்ள மீனவர்கள் மற்றும் … Read more

சற்றும் எதிர்பாரா நிலையில் காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!!

Pamaka MLA fell on his feet in an unexpected situation!! Excitement in Salem district!!

சேலம்: சேலம் ஜங்ஷன் அடுத்து உள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது அரசின் உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருகில் இருக்கும் கிட்டத்தட்ட 15 கிராமக்கள் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்துள்ளனர். அந்த பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி விளையாட்டு மைதானம் ஏற்கனவே தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது என தகவல் வந்த நிலையில், தற்போது அந்த பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் விற்பனை செய்யப்பட்டததாக … Read more

சென்னையில் நாளை முழுநேர மின்தடை!!

Full time power cut tomorrow in Chennai!!

சென்னை: நாளை செவ்வாய்கிழமை (24/12/2024)  காலை 9 மணி முதல் மழை 6 மணி வரை முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை இருக்கும். எழும்பூர் சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சைடன்ஹாம்ஸ் சாலை, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பையா நாயுடு தெரு, நேரு … Read more

இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Chance of heavy rain today and tomorrow!! Meteorological Center Information!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. இன்றும், நாளையும் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், … Read more

மீன் பிடிக்க சென்ற 3 இளைஞர்கள் மாயம்!! ஒருவர் சடலமாக மீட்பு!!

3 youths who went to catch fish mayam!! Rescued as a dead body!!

விழுப்புரம் மாவட்டம்: மரக்காணத்தில் ஓடும் கால்வாயில் மீன்பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 சகோதரர்களில் ஒருவர் சடலமாகவும் மீக்கப்பட்டிருக்கிறார். மரக்காணம் சந்தை தோப்பு பகுதி சேர்ந்த கணேசனின் மகன்கள் சூர்யா, செல்வம், லோகேஷ் ஆவர். அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயில்  தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் எதிர்ப்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களது அண்ணனை காப்பாற்ற நீரில் குதித்த  2 சகோதரர்கள் அவர்களும் தண்ணீரில் அடித்து … Read more

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 56,800 a bar

இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,800 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருட அக்டோபர் மாதத்தில்  தங்கம் விலை சவரன்  ரூ.59 ஆயிரமாக  உச்சம் பெற்ற நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை விலையேறப் பெற்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக  விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில்  தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. … Read more

திடிரென மூடிய பள்ளி திருப்பத்தூரில் பரபரப்பு!! 450 மாணவர்களின் கல்வி நிலை என்ன?

The sudden closure of the school caused a stir in Tiruppathur!! What is the educational level of 450 students?

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே திடீரென பள்ளியை மூடுவதாக அறிவிக்கப்பட்டதால் தற்போது பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலயத்தின் கீழ் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திவான் முகமது முன்னணியில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 450  மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதாவது இந்த வருடம்  வருகின்ற 31-ஆம் தேதி பள்ளி மூடுவதாக அறிவிப்பு ஒன்று … Read more

உண்டியலில் விழுந்த ஐபோன்!! முருகனுக்கே சொந்தம் என்று கூறிய நிர்வாகம்!!

செங்கல்பட்டு மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கக் கூடிய திருப்போரூர் கந்தசாமி கோவிலின் உண்டியலில் தவறுதலாக ஐபோனை போட்ட பக்தர். உண்டியலில் விழுந்த அனைத்தும் கோவிலுக்கு சொந்தம் என்று கூறிய கோவில் நிர்வாகம். திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் “புனிதப் போரின் இடம்” என்பது ஆகும். இப்படிப்பட்ட பெயர் சிறப்பு கொண்ட முருகப்பெருமானின் கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற பக்தர் ஒருவர் ஆறு மாதத்திற்கு முன்பு … Read more

மனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல்.. எளிதாக போலீஸ் சிக்கியது எப்படி?? கொலை நடுங்கும் பயங்கர சம்பவம்!!

parcel-the-wife-into-pieces

Kanyakumari : மனைவி மனைவி மீது ஏற்பட்டு வந்த சந்தேகத்தின் பெயரில் துண்டு துண்டாக வெட்டி பேக்கில் பார்சல் செய்த கணவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து இவரின் மனைவி மரியா சந்தியா இவர் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகப்பட்டு மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேக்கில் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை … Read more