மழை நிவாரண நிதி ரூ.2000!! எந்த எந்த மாவட்டங்களுக்கு யாருக்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்!!
இன்று பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. அதில் அதிகமாக பதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பின் வருமாறு நிவாரணக்களை தொகுத்து வழங்கி உள்ளார். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 … Read more