டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!
டிசம்பர் மூன்றாம் தேதியான நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட கலெக்டர் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார். தமிழகத்தில் அரசு விடுமுறைகள் தவிர்த்து பண்டிகைகள், முக்கிய உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது உண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கன்னியாகுமரியில் உள்ள … Read more