கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் … Read more

கலெக்டரிடம்  மக்கள் கொடுத்த  மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த  அவலம்!!

It is unfortunate that the petitions presented by the people in the collector's office were lying in the garbage at the bus stand

SALEM:சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம். தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது  அலச்சிய மற்ற  செயல் சேலத்தில் நடந்துள்ளது. அதாவது, சேலம் மாவட்டம் … Read more

சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழக அரசின் புதிய திட்டம்!!

Good news for students studying in Chennai!! Tamilnadu government's new scheme!!

தமிழக அரசு கல்விக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் தற்பொழுது சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் அவதிப்படும் நிலையினை மாற்ற புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு விடுதி கிடைக்காமல் தனியே ரூம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான வாடகையில் ரூம் எடுப்பதுடன் உணவிற்கு தனியாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக தமிழக அரசு இலவச தங்கும் … Read more

கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பயத்தில் உறைந்த மக்கள்!!

Earthquake in Krishnagiri!! People frozen in fear!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 3.3 டிரெக்டராக பதிவாகியுள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களிடையே பதற்றமான சூழ்நிலை உண்டாகியுள்ளது. நேற்று பிற்பகலில் சரியாக 1.32 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டாலும் மக்களுக்கு பெரிதளவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். … Read more

இன்ஸ்டா நண்பருடன் பைக் ரைடு!! 16 வயது சிறுமிக்கு  நடந்த கொடூரம்!!

A 16-year-old girl died in an accident while outing with an Instagram friend in Erode district.

erode :ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டா நண்பனுடன்  சுற்றுலா சென்றபோது   விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது  சிறுமி. ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியை சேர்ந்தவர்கள்  சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதி. இவர்களது 16 வயது  மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு    ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் வளாகத்தில்  உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியின் மகள்  இன்ஸ்ட ரீல்ஸ் மோகத்தில் ஆழந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் … Read more

ஐஜி மகன் முதல் நடிகை வரை Drug addiction!! போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய  துணை நடிகை!!

Popular supporting actress Meena was arrested for selling drugs in Chennai

Drug addiction:சென்னையில் போதை பொருள் விற்று கைதானார்  பிரபல துணை நடிகை. தமிழகத்தில் சமீப காலமாக  போதை பொருளுக்கு பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வருகிறார்கள். இப்போதெல்லாம் கஞ்சா போதை விட  போதை ஊசிகள் ,போதை மருந்துகளை பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை விற்பனை என்ற மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் சென்னையில் சமீபத்தில்  கல்லூரி மாணவர்கள் தங்கள் தங்கியிருந்த வீட்டை ஆய்வகமாக  … Read more

வங்க கடலில் உருவாகும் புயல்!! 48 மணி நேர அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!!

Chennai Meteorological Center provides 48 hour weather information.

weatherஅடுத்த 48 மணி நேர வானிலை நிலவரத் தகவலை கொடுத்து உள்ளது சென்னை வானிலை மையம். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில்,அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இத்த நிலையில் தமிழகத்திற்கு தென் கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல் சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மேலும் வழு பெரும் என்றும் கூறப்படுகிறது.இந்த … Read more

மகன் திருமணத்தன்று உயிரிழந்த முன்னாள் MLA!! திருப்பதியில் நிகழ்ந்த சோகம்!!

Former Coimbatore MLA Selvaraj died of a heart attack.

Coimbatore:முன்னாள் கோவை எம் .எல் .ஏ செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னாள் எம் .எல் .ஏ செல்வராஜ் அவர்கள், கோவை மாவட்ட திமுக செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு 66 வயதாகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் அனுபவம் மிக்க சிறந்த அரசியல் வாதியாக இருந்து வருபவர். இவர் காங்கிரஸ் கட்சியில் போது 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்பு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி அதிமுக … Read more

சேலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!! முற்றிலும் எரிந்து நாசம்!!

Private bus accident near Salem

SALEM:சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. சேலம்-சங்ககிரி அருகே தனியார்  எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து முழுமையாக எரிந்துள்ளது.தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில்  மோதியதில் அதில் பயணித்தவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். அதாவது சங்ககிரி அருகே  சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் , முற்பகல்  நேரத்தில்  தனியார் ஆமினி பேருந்து சென்று கொண்டு இருக்கிறது. எதிராக வந்த இருசகர வானகம் மீதி எதிர்பாரா விதமாக மோதி உள்ளது.  எதை அறிந்த … Read more

மது போதையில் பெண்ணிடம் அத்துமீறல்!! போதை காவலர் கைது!!

Raped a woman under the influence of alcohol!! Narcotics policeman arrested!!

Erode: ஈரோடு அருகே ஒரு பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு அத்து மீறிய காவலர் கைது. காவலர்கள் தான் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதே காவல் துறை சேர்ந்த காவலர் பெண்ணிடம் தகராறு செய்தது அந்த பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அத்தாணியை சேர்ந்தவர் தான் கார்த்தி. அவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்தியூர் அருகே ஒரு பெண்ணிடம் … Read more