பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! 12000 முதல் 16500 வரை மாத சம்பளம்!! உடனே விண்ணப்பங்களை அனுப்புங்கள்!!

Government employment for women!! 12000 to 16500 monthly salary!! Send applications now!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. தற்போது சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வேலைவாய்ப்பு முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் 181 என்ற பெண்கள் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. . இதன் மூலம் பெண்களுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைப்பது, தகவல்கள் வழங்குவது, பெண்களுக்கான உதவிகள் போன்ற சேவைகளை செய்ய முடியும் என அரசு … Read more

இது டிவைடரா இல்லை யோகா மைதானமா!! அரை நிர்வாண போதை ஆசாமி!!

Is it a divider or a yoga ground!! Half-naked drug addict!!

திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. அவர் முழு நேரம் தொழில் திருடுவது குடிப்பது என வாழ்க்கையை வந்து வந்துள்ளார். அவர் மேல் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் பெட்டி வழக்குகள் இருக்கிறது. மேலும் அவர் நேற்று மாலை காட்டாஸ்பத்திரி அமைந்துள்ள அரசு டாஸ்மாகில் மதுபானம் வாங்கி அருந்திள்ளர். மேலும் அவர் எந்த வகை மதுபானம் வாங்கினர் என்று தெரியவில்லை. அந்த மதுவை அருந்திய பின்னர் அவர நடுரோட்டில் உள்ள டிவைடர் மேல் ஏறி அமர்ந்து யோகாசனம் … Read more

இன்று முதல் 6 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை!! தமிழகத்துக்கு வரபோகும் பேராபத்து!!

Heavy rain for 6 days from today!! Perapatu coming to Tamil Nadu!!

தமிழகத்தில் இன்று கனமழை பொய்யும் 12 மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகியவை ஆகும். மேலும் நாளை அதாவது 8-ம் தேதி 13 மாவட்டங்களில் கனமழை பொய்யும் அந்த மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவை ஆகும். இதனைடுத்து நாளை மறுநாள் அதாவது 9-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், … Read more

இனிமேல் பில் இல்லாமல் மது பாட்டில் வாங்க முடியாது!! வருகிறது டாஸ்மாக் புதிய திட்டம்!!

From now on you can't buy a bottle of wine without a bill!! Tasmac new plan is coming!!

இந்த புதிய திட்டத்தை சென்னையில் அடுத்த 2 வாரத்திற்குள் செய்யல்படுதப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை விலையை விட 10 ரூபாய் அதிகமாக வங்கபடுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கணினியில் இன்றைய தொடக்க இருப்பு மற்றும் விற்பனை விபரம், மீதம் இருக்கும் இருப்பு என அனைத்தும் கணினியில் சாப்ட்வேர் அமைத்து டிஜிட்டல் முறையை கொண்டு வருகிறது. மேலும் இந்த … Read more

12 மாவட்டங்களில் இன்று 7 மணிவரை கன மழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain till 7 pm today in 12 districts!!

தெற்கு வங்ககடலில் மற்றும் மன்னார் வளைகுடா அதனை அருகில் இருக்கும் இலங்கை பகுதியில் மேல் ஒரு வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வங்ககடலில் மத்தியில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 12 மாவட்டங்களில் மாலை 7 மணி முதல் வருகிற 12-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பொய்க்கூடும். அதன்படி இன்று 7 மணி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, … Read more

COME BACK கொடுத்த செந்தில் பாலாஜி!! முதல்வர் ஸ்டாலின் அடுத்த ஸ்கேச்!!

Participated in a program in Coimbatore Chief Minister Stalin welcomed Minister Senthil Balaji.

DMK:கோவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி-யை  வரவேற்று பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், 2021 தமிழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் நேரில் சென்று பல திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார். பின்பு  பள்ளி கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள … Read more

இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

Districts declared local holidays for schools today!! Happy students!!

நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (06.11.2024) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதுஅறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை கல்வியாண்டில் சரி செய்வதற்காக வருகிற நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்றும் அம்மாவட்டத்தின் கலெக்டர் ப.ஆகாஷ் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, காவிரி துலா … Read more

திருவண்ணாமலை பரணி தீபம் மற்றும் மகா தீபம்!! இத்தனை பேருக்கு மட்டுமே அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Tiruvannamalai Parani Deepam and Maha Deepam!! Only so many people are allowed - District Collector Notification!!

நம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திருத்தளங்களில் ஒன்று அண்ணாமலையார் கோயில்.இது தமிழகத்தின் வட மாவட்டமான திருவண்ணாமலையில் அமைந்திருக்கிறது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 01 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் டிசம்பர் 04 அன்று … Read more

தவெகவுடன் கூட்டணியில் இணையும் பிரபல கட்சி! பாஜக கொடுத்த ரியாக்ஷன் 

tvk-vijay-copying-former-chief-minister

கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திட்டமிட்டபடி நடிகர் விஜய் ஆரமித்த தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விஜய் மத்திய மாநில ஆளுங்கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் திமுக என இரு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். நடிகர் விஜய் யாரை ஆதரித்து மற்றும் எதிர்த்து அரசியல் செய்ய போகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இதன் மூலமாக தெளிவானது. இந்நிலையில் தங்களை … Read more

கணவர் செய்த வெறிச்செயல் இளம்பெண் கழுத்தில் சுத்துப்போட்ட அவரிவாள்!!

The young girl was stabbed in the neck by her husband's frenzy!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லகணேஷ் மகன் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு சிவனம்மாள் (30) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு வழக்கம்போல சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆந்திரம் அடைந்த மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே … Read more