கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது!!
திருந்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு சுமார் 1:30 மணியளவில் விஸ்வருப தீபாராதனை முடித்து, 2 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 5:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இதனை அடுத்து கடலில் பத்தர்கள் புனித நீராடி … Read more