சேலம் பேருந்து நிலையத்தில் காவலரை செருப்பால் அடித்த பெண்!!மத்திய சிறையில்!!

salem news in tamil today

Salem: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஒரு பெண் செருப்பால் அடித்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் தங்கை கமலேஸ்வரி உட்பட மூன்று பேர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்தவரை மீண்டும் கரூர் அனுப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்றுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன் காரை நிறுத்தி குரங்கு … Read more

சேலம் சப்இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த பெண் !! புதிய பேருந்து நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Woman hits Salem sub-inspector with sandal

சேலம்: பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த பெண் நடந்த அதிர்ச்சி சம்பவம். நேற்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில்  பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை சப் இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை. சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் இவர் டிரைவராக வேலை செய்கிறார். அவரின் தங்கை கமலேஸ்வரி மற்றும் இவர்களின் உறவினர் ஹரி கிருஷ்ணன். இதில் கமலேஸ்வரி … Read more

ஒற்றை தலைமையில் ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம்!!

eps

வருகிற 2026-ஆம் ஆண்டில்  சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில்  அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பேசக்கூடிய கருத்துக்கள், எடுக்கக்கூடிய முடிவுகளும் அதிமுகவின் எதிர்காலத்தை … Read more

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 12 பேர் கைது!!

12 people, including a college student, arrested for drug possession in Chennai!!

சென்னையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருகள் அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். அதனை இரகசிய படையினர் கண்டுபிடித்து கைது செய்கின்றனர். அதோ போல் கேரளாவில் முன்னணி நடிகை விட்டில் போதைப்பொருள் வைத்துள்ளதாக ரகசிய தகவல் மூலம் சோதனை செய்தது. அதில் தடை செய்யப்பட மருத்துகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கேரளா போலீஸ் அவரை கைது செய்துத்து. இந்த போதைப்பொருள் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிக்கு எந்த சமூக விரோதிகள் விநியோகம் செய்கின்றனர் என்பதை … Read more

சந்து கடைக்கு லஞ்சம் வாங்கிய நான்கு போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!!

Four police officers sacked for taking bribe from alley shop!!

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்று வருவதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்தது. அதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் விசாரனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் விசாரணையில் சட்டவிரோதமாக   மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு … Read more

தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாதம் 55000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

55000 per month employment in Thanjavur Agricultural University!!

தென்மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்ன் காலியாக உள்ள Teaching Assistance பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம்(TAMIL NADU AGRICULTURE COLLEGE AND RESEARCH UNIVERSITY, THANJAVUR (TNAU)) பணி: *Teaching Assistance காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் … Read more

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 90 லட்சம் பேர் பயணம்!!

90 lakh people traveled in Chennai Metro Rail last month alone!!

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளர்னர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கு பெரும் வரபிரசாதமாக அமைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதி அளித்து … Read more

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்!! ஆட்சியரின்  அதிரடி நடவடிக்கை!!

At Chidambaram Nataraja Temple, the Dikshitars are protesting not to let them maintain the flagpole.

CHIDAMBARAM:சிதம்பரம் நடராஜர்  கோவிலில் தீட்சிதர்கள் கொடிமரத்தை பராமரிக்க விடாமல் போராட்டம் செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. அக்கோவிலின் சந்நிதானத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த தொடர் கோரிக்கை விடுத்து  வருகிறார்கள் தீட்சிதர்கள் குழு. இந்த கோவில்  தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் வருகிறது. கோவிந்தராஜ் பெருமாள் சன்னதி முன் உள்ள கொடி மரமானது மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அக் கொடிமரத்தை  புதுப்பிக்க … Read more

தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of very heavy rain for 10 districts in Tamil Nadu!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளத்து. இதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் பருவமழை சரியாக பொய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பொய்த்து வருகிறது. மேலும் இந்த மழை தென் … Read more

துணை முதல்வரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு!! பரிதாபமாக பறிபோன உயிர்!

A laborer tragically died due to electrocution at a program attended by Deputy Chief Minister Udayanidhi.

TAMILNADU:துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். துணை முதலமைச்சர் உதயநிதி, தஞ்சை மாவட்டத்திற்கு முதல் முதலாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகிறார். இந்த நிகழ்ச்சி வருகிற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நிகழ்ச்சி பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவிந்தராஜன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் நடுவதற்காக நாகராஜ் … Read more