தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி
தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்கள் அர்ச்சகர்கள் தட்டில் போடும் பணத்தை பறிக்கும் நோக்கில் உண்டியலில் போட அறநிலையத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவது குறித்து பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழனி முருகன் கோவிலுக்கு அதைச்சுற்றி 30 க்கு மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. அதில் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை … Read more