8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்! மகளிர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்! மகளிர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

அரியலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்தும், பாலியல் தொல்லையும் வழங்கியதாக அரியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூரிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாரிமுத்துவுக்கு 17 வருடங்கள் சிறை தண்டனையும், … Read more

சென்னை டைடல் பார்க்கில் புதிய வேலைவாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை டைடல் பார்க்கில் புதிய வேலைவாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை டைடல் பார்க் பகுதியில் காலியாகவுள்ள assistant/ deputy manager பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tidelcbe.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 31-ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Tidel park chennai careers 2022 modification open now நிறுவனத்தின் பெயர் Tidel Park Chennai–சென்னை டைடல் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்ற விவகாரம்! சக மாணவன் போக்சோ சட்டத்தில் கைது

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்ற விவகாரம்! சக மாணவன் போக்சோ சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும், 3 வருடங்களாகப் பழகி வந்திருக்கிறார்கள். இப்படி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்த சூழ்நிலையில், சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். இதற்கு நடுவே கடந்த வாரம் அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்திருக்கிறது. 12ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி … Read more

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

Need to change something on the family card? Use tomorrow as the last day!

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. அந்த அறிவிப்பை அடுத்து பலர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அவ்வாறு விண்ணப்பித்து வந்ததில் பலருக்கு பெயர் ,முகவரி ,தொலைபேசி எண் என்பது மாற்றம் அடைந்து வந்தது. இதனை மாற்றுவதற்கு மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாற்ற மாதம்தோறும் ரேஷன் கார்டு … Read more

சென்னையில் குடியிருப்பிலிருந்து குதித்து இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை! காவல்துறையினர் அதிரடி விசாரணை!

சென்னையில் குடியிருப்பிலிருந்து குதித்து இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை! காவல்துறையினர் அதிரடி விசாரணை!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வரும் சதாம்பார் 18 வயது நிரம்பிய இவர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாபுரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி காட்டாங்குளத்தூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் தகவலறிந்துவந்த காவல்த்துறையினர் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு … Read more

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்!

Government doctors who went on a hunger strike till death! Meeting to be held in Salem!

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்! கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் … Read more

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Assamese who invited transgender people to bed at midnight! Shame on you!

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பெண்களுக்கு அடுத்த படியாக இந்த காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகப்படியாக பாதிப்படைவது திருநங்கைகள் தான். வேலை செய்யும் இடங்கள் முதல் படிக்கும் இடம் வரை பல முறைகளில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது.மேற்கொண்டு அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் கொலை செய்யவும் துணிந்து விடுகின்றனர். தினந்தோறும் ஏதேனும் ஓர் பகுதியில் திருநங்கையை தாக்கியதாக புகார்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு கோவை மாவட்டத்தில் … Read more

திருமணம் நடக்காத விரக்தியால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்! கடலூரில் வெறிச்செயல்!

திருமணம் நடக்காத விரக்தியால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்! கடலூரில் வெறிச்செயல்!

தற்போதுள்ள சூழ்நிலையில் 2000களில் பிறந்த குழந்தைகளுக்கு கூட திருமணம் மிக எளிதில் நடைபெற்று விடுகிறது. ஆனால் 90களில் பிறந்தவர்களுக்கு 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் திருமணம் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதற்க்கு பெண் கிடைக்காதது தான் முக்கிய காரணம் என்றாலும் கூட அவர்களின் பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறும் இதில் அடங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும், இன்னும் சொல்லப்போனால் 90களில் பிறந்தவர்களுக்கு பெரிய அளவில் சொல்லும்படியாக அசையும், அசையா, சொத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. காரணம் … Read more

ஈரோடு அருகே வேன் மீது மோதிய இருசக்கர வாகனம்! 2 பேர் பரிதாப பலி!

ஈரோடு அருகே வேன் மீது மோதிய இருசக்கர வாகனம்! 2 பேர் பரிதாப பலி!

தற்சமயம் நாடு முழுவதும் பல இடங்களில் விபத்துக்கள் திடீர், திடீரென்று நடந்த வண்ணமிருக்கின்றன. இதற்குக் காரணம் காவல்துறையா? அல்லது வாகன ஓட்டுநர்களா? அல்லது சாலையை சரிவர பராமரிக்காதவர்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகே அக்கறை தந்தபள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது . இந்த சம்பவத்தில் பைக்கை ஓட்டி வந்த 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். … Read more

அடேய் 90ஸ் கிட்ஸ் சாபமெல்லாம் உங்களை சும்மா விடாதுடா! பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

அடேய் 90ஸ் கிட்ஸ் சாபமெல்லாம் உங்களை சும்மா விடாதுடா! பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

தற்போது பள்ளி பருவ வயதில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ, பதின் பருவ வயதிலேயே பருவக் கோளாறு பிடித்துவிடுகிறது. இதன் காரணமாக, பலர் காதலபித்துப்பிடித்து சுற்றித்திரிந்து வருகிறார்கள். பதின் பருவ வயதை கடப்பதற்கு முன்னரே பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், பள்ளி படிப்பின் மீது கவனமிழந்து காதல் என்ற பெயரில் பெண் பிள்ளைகள் பின்னால் மாணவர்கள் சுற்றி திரிவது வேதனையளிக்கும் விஷயமாக இருக்கிறது. இதற்கு முதலில் உளவியல்ரீதியாக மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களுடைய … Read more