தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்! பாஜக நிர்வாகி அதிரடி கைது!

தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்! பாஜக நிர்வாகி அதிரடி கைது!

கிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் திருச்சி புறநகர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் பெட்டி கடை வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், துறையூர் பாலக்கரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள் என சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தில்குமாரை வழிமறித்து சோதனை செய்தார்கள் தேர்தல் பறக்கும் படையினர். அப்போது அவர் அரசு தடைசெய்திருக்கின்ற 3 கிலோ எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள், 860 கிராம் … Read more

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய காமக் கொடூர தந்தை சிறுமியின் வேதனை பதில்! அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய காமக் கொடூர தந்தை சிறுமியின் வேதனை பதில்! அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

விக்ரவாண்டி அடுத்திருக்கின்ற வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு உண்டானது. உறவினர்கள் சிறுமியை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார்கள். சிறுமியிடம் கணவர் தொடர்பான விவரங்களை மருத்துவமனை ஊழியர்கள் கேட்டபோது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். அந்த தகவலினடிப்படையில் விரைந்து … Read more

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை! தமிழகத்தில் பருவமழை ஓய்ந்ததில் இருந்து குறிப்பிட்ட அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. இதனால் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் … Read more

குடித்து விட்டு தொல்லை செய்த கணவன்! கோவில் பட பாணியில் தண்டனை வழங்கிய மனைவி!

குடித்து விட்டு தொல்லை செய்த கணவன்! கோவில் பட பாணியில் தண்டனை வழங்கிய மனைவி!

தமிழ்நாட்டிலிருக்கின்ற மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பல காலமாக கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். அதில் முக்கியமாக பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்மொழிந்து வருவது பாட்டாளி மக்கள் கட்சிதான்.இந்த மதுபான கடைகளால் குடும்பங்களும் சீரழிந்து வருகிறது, அதோடு பெண்கள் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்த மதுபானம் காரணமாக, தான் அதிகமாக தமிழகத்தில் நடைபெறுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த விதத்தில் தமிழ் … Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:- ஸ்டாலின் பேசும்போதெல்லாம் திமுக 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசுகிறார். இதனால் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்கலாம். சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400 வாக்குறுதிகளுக்கு … Read more

போன் செய்த மாமா பதறியோடிய மச்சான்! வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

போன் செய்த மாமா பதறியோடிய மச்சான்! வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டிஅருகேயிருக்கின்ற கஞ்சநாயக்கன்பட்டி பள்ளர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் கூலித்தொழிலாளி இவருடைய மனைவி சரண்யா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் இருக்கிறார்கள் கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள்.இந்த சூழ்நிலையில், இருவரும் மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஞாயிற்றுக்கிழமை இரவு சரண்யா திடீரென்று இறந்து விட்டதாக தெரிவித்து ஈரோட்டிலிருக்கின்ற அவருடைய தம்பி நந்தகுமாருக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்திருக்கிறார் . … Read more

அரசு விரைவு பேருந்து டமால்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

அரசு விரைவு பேருந்து டமால்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

தலைநகர் சென்னையிலிருந்து 42 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் இயக்கி வந்தார். இவரும் நடத்துனராக வேலைபார்க்கும் சீனிவாசன் என்பவரும் மாறி,மாறி, பேருந்தை ஓட்டி சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், அதிகாலை 5 மணியளவில் சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அருகேயிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தத சமயத்தில் அந்தப் பகுதியில் இருப்பது இரு வழி சாலை என்ற காரணத்தால், எதிரே வந்த கார் மீது மோதாமல் … Read more

இனிமே இதுதான் ரூல் அதிரடியாக அறிவித்த தனியார் பள்ளி! அதிர்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்!

இனிமே இதுதான் ரூல் அதிரடியாக அறிவித்த தனியார் பள்ளி! அதிர்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தன. பின்பு மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் செயல்பட தொடங்கினர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் நோய் தொற்று மீண்டும் அதிகரித்ததையடுத்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், சமீபத்தில் பள்ளிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கினர். அதோடு கல்லூரிகள் உள்ளிட்டவையும் செயல்படத் … Read more

பொது மக்களே ஜாக்கிரதை! ஆவணங்கள் இல்லாத 9 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்!

பொது மக்களே ஜாக்கிரதை! ஆவணங்கள் இல்லாத 9 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்!

தற்போது தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இந்த வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது.அதன்படி ஆவணங்களின்றி பணத்தை எங்கும் எடுத்துச் செல்ல இயலாது. அவ்வாறு எடுத்துச் சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்வார்கள். அந்த விதத்தில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் … Read more

கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் கூட்டத்தில் மர்ம நபர் காட்டிய கைவரிசை! காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் கூட்டத்தில் மர்ம நபர் காட்டிய கைவரிசை! காவல்துறையினர் தீவிர விசாரணை!

தற்போது சில காலமாக தமிழகத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே இதனை கண்காணிப்பதற்கு காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பல அப்பாவி பொதுமக்கள் அந்த திருடர்களிடம் தங்களுடைய உடைமைகளை பறிகொடுத்து தவித்து வருகிறார்கள். என்னதான் காவல்த்துறை அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட அந்த திருடர்களின் கைவரிசை சற்றும் குறைந்ததாக தெரியவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற செட்டிதெருவில் ராஜதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நீலம்பாள் என்ற மனைவி இருக்கிறார். இவர் கோட்டாரிலிருக்கும் … Read more