டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் !!காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார்!!

டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் !!காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார்!!

டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் !!காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார்!! போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கி அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வரவேற்பை பெற்றது. இந்நிலையில் … Read more

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!! சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சென்னை திருவொற்றியூரில் உள்ள அறிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த திங்கள் கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி … Read more

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!! இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டெல்லியிலும் அதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்த அந்த மாநில அரசு சில புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அந்த வகையில் சென்னையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அசோக் நகர் பகுதிக்குட்பட்ட 19-வது தெருவில் 10 பேருக்கு … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்காசி மாவட்ட நிர்வாகம்!

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்காசி மாவட்ட நிர்வாகம்!

நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வுடன் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன அதோடு தற்சமயம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதாவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதோடு தற்சமயம் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல புத்தாண்டு … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – அமைச்சர் ஆலோசனை

Curfew effective with relaxations from this date! Announcement issued by the Government of Tamil Nadu!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – அமைச்சர் ஆலோசனை தமிழகத்தில் கொரோனா தொற்றானது மெல்ல மெல்ல குறைந்து வரும் இந்த சூழ்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தரவு அலகு அறையை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்?

New Year gift ready for Tamil Nadu people?

தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்? ஜனவரி 1 ஆம் தேதி முதல் மினிரல் வாட்டர் எனப்படும் 20 லிட்டர் கேன் வாட்டாரின் விலை 2 ரூபாய் உயர்த்த போவதாக ரெட்ஹில்ஸ் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கேன் வாட்டாரின் விலைகள் இடத்திற்கு எற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கே கே நகரில் மேற்கு மாம்பலம் போன்ற முக்கிய நகரங்களில் கூட 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படும் 20 லிட்டர் கேன் வாட்டார் … Read more

ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! கொரோனா தொற்றானது குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தற்போது  நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. கடந்த சில தினங்களில்  தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 34பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அதிகபட்சமாக  சென்னையில் மட்டும் இதுவரை 26பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி … Read more

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்!

Rajendra Balaji

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ரூபாய் 3 கோடி வரை ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி … Read more

விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம்

5-years-old-boy-died

விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் சலவை தொழில் செய்து வருகிறார்.இவர் விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் தள்ளு வண்டி கடையை போட்டு அதில் இஸ்திரி போடும் தொழிலையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வந்து பார்க்கையில் அவரது வண்டியில் 5 வயதுடைய சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இந்த தகவலின் அடிப்படையில் அங்கு … Read more

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்!

Touch wedding arranged at home! The act of slapping the groom in the face after seeing the situation of the groom!

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்! மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததன் காரணமாக மணப்பெண் மாலையை கழற்றி வீசி திருமணம் வேண்டாம் என்று சொன்ன செயல் உறவினர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பாலக்கோடு அருகே நடைபெற்று உள்ளது. இது குறித்த விவரங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். 32 வயதான இவர் … Read more