Holiday: மாணவர்களுக்கு குட் நியூஸ்! தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Good news for students! Holidays for schools and colleges for 4 consecutive days!!

TENKASI DISTRICT: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். சில பள்ளிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் … Read more

நாளை முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் கொடுத்த அலார்ட்!!

Artists can apply for women's rights from tomorrow.. Collector's alert!!

  தமிழக அரசு பெண்களுக்கு தரும் மாதம் 1000 ரூபாயான மகளர் உரிமைத் தொகையை பெறுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று பரவும் தகவல் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக அதாவது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் வரவு வைக்கும் திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தது. … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் மாஸ் அறிவிப்பு!!ரூ 5000 பெற உடனே இதை விண்ணப்பியுங்கள்!!

GOVERNMENT MASS NOTICE TO STUDENTS!!Apply this now to get Rs 5000!!

தமிழக அரசு தற்பொழுது மாணவர்களுக்கு 5000 ரூபாய் வரையிலான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது எதற்கு என்பது குறித்தும் அதை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம். அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த தினங்கள் அடுத்து வரவுள்ள நிலையில் இதை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு … Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வரலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!!

Abhishek won the bronze medal in the men's competition

மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வராலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!! எங் இந்தியா எனும் அம்மைப்பானது “மாமதுரை” என்கின்ற மதுரையின் பெருமைகளை உலகறிய செய்ய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.அந்த நிகழ்வுகளில் ஒன்றாக மாநில அளவிலான ஆணழகன் போட்டியை நடத்தினர். அந்த போட்டியானது 10.08.2024 அன்று மதுரை மாநகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். அந்தவகையில்  இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக தொண்டியைச் சேர்ந்த அபிஷேக் ஆனந்தன் எனும் … Read more

இவர்களுக்கு மட்டும் இலவச தையல் இயந்திரம்.. அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே அப்பளை பண்ணுங்க!!

District Collector's stunning announcement! Program for providing sewing machine for differently abled!!

நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்  பெறுவதற்கு 19.08.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களையும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரரின் வயது 18 இலிருந்து 60 வரையிருக்க வேண்டும். ஏற்கனவே தையல் பயிற்சி கற்றிருப்பதற்கான சான்றிதழ்,  UDID அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கென கொடுக்கப்பட்ட … Read more

பார்வையற்றவர்களுக்கு அறிய வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Opportunity for the blind to learn.. Don't miss this!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல உதவி திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக கை கால் ஊனமுற்றோர்களுக்கு இரு சக்கர வாகனம், வண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாதம் தோறும் 1000 முதல் 1500 வரை உதவித்தொகையும் வழங்குகிறது. இவையனைத்தும் தங்களை பராமரித்து கொண்டு தங்களின் தேவைகளை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ள தமிழக அரசு இந்த நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த … Read more

தனுஷை சுட்டிக்காட்டி பேசிய சிவகார்த்திகேயன்.. ஒரு போதும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்!!

Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!

  சூரி அவர்களைக்  கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசும்போது பிரபல நடிகர் ஒருவர் மறைமுகமாகத் தாக்கப்பட்டதாக நெட்டிசன்களிடையே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுடனான அறிமுகத்தைப்பற்றி கூறியுள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் … Read more

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

Open air prison for women prisoners! An excellent order of the High Court!!

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!! திறந்த வெளி சிறையில் கைதிகள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கமாக இருப்பின் அனுமதிக்கப்படுவர். அங்குள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும் ஒரு இனிய வருங்காலத்தை ஏற்படுத்திகொள்ள முடியும். இந்த திறந்த வெளி சிறையானது அங்கு வசிக்கும் கைதிகளின் மனது அடிப்படையில் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுக்கும். ஏற்கனவே ஆண் கைதிகளுக்கு மட்டும் திறந்த வெளி சிறை அமைந்திருப்பதை அடுத்து … Read more

தமிழ்நாட்டில் உதயமாகும் செம்மொழி பூங்கா! கோவை மக்களுக்கு இனிய செய்தி!!

Classical Park to rise in Tamil Nadu! Good news for the people of Coimbatore!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநகரங்களில் கோவை ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த கோயம்புத்தூர் நகரத்தில் விரைவில் ஒரு புதிய பூங்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சங்க காலத்தில் கோசர்புத்தூர் என அழைக்கப்பட்டு வந்த கோவையில் தற்போது 133 கோடி செலவில் புதிய செம்மொழிப் பூங்கா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோவையில் புதிய செம்மொழி பூங்கா அமைப்பதற்காக 120 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் செம்மொழிப் … Read more

புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 4 மாநகராட்சிகள்! தமிழக அரசு அறிவிப்பு

Upgraded municipalities! 4 Municipal Corporations will be happy from today!!

தமிழ்நாட்டில் இன்று முதல் சில நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நான்கு புதிய மாநகராட்சிகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளிக்காட்சி வாயிலாகத் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இன்றிலிருந்து நான்கு நகராட்சிகளான நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை இனி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகள் என அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் சட்டப்பேரவையில் இதுவரையிலும் நகராட்சிகளாக வழங்கப்பட்டு … Read more