பார்வையற்றவர்களுக்கு அறிய வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Opportunity for the blind to learn.. Don't miss this!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல உதவி திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக கை கால் ஊனமுற்றோர்களுக்கு இரு சக்கர வாகனம், வண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாதம் தோறும் 1000 முதல் 1500 வரை உதவித்தொகையும் வழங்குகிறது. இவையனைத்தும் தங்களை பராமரித்து கொண்டு தங்களின் தேவைகளை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ள தமிழக அரசு இந்த நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த … Read more

தனுஷை சுட்டிக்காட்டி பேசிய சிவகார்த்திகேயன்.. ஒரு போதும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்!!

Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!

  சூரி அவர்களைக்  கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசும்போது பிரபல நடிகர் ஒருவர் மறைமுகமாகத் தாக்கப்பட்டதாக நெட்டிசன்களிடையே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுடனான அறிமுகத்தைப்பற்றி கூறியுள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் … Read more

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

Open air prison for women prisoners! An excellent order of the High Court!!

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!! திறந்த வெளி சிறையில் கைதிகள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கமாக இருப்பின் அனுமதிக்கப்படுவர். அங்குள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும் ஒரு இனிய வருங்காலத்தை ஏற்படுத்திகொள்ள முடியும். இந்த திறந்த வெளி சிறையானது அங்கு வசிக்கும் கைதிகளின் மனது அடிப்படையில் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுக்கும். ஏற்கனவே ஆண் கைதிகளுக்கு மட்டும் திறந்த வெளி சிறை அமைந்திருப்பதை அடுத்து … Read more

தமிழ்நாட்டில் உதயமாகும் செம்மொழி பூங்கா! கோவை மக்களுக்கு இனிய செய்தி!!

Classical Park to rise in Tamil Nadu! Good news for the people of Coimbatore!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநகரங்களில் கோவை ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த கோயம்புத்தூர் நகரத்தில் விரைவில் ஒரு புதிய பூங்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சங்க காலத்தில் கோசர்புத்தூர் என அழைக்கப்பட்டு வந்த கோவையில் தற்போது 133 கோடி செலவில் புதிய செம்மொழிப் பூங்கா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோவையில் புதிய செம்மொழி பூங்கா அமைப்பதற்காக 120 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் செம்மொழிப் … Read more

புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 4 மாநகராட்சிகள்! தமிழக அரசு அறிவிப்பு

Upgraded municipalities! 4 Municipal Corporations will be happy from today!!

தமிழ்நாட்டில் இன்று முதல் சில நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நான்கு புதிய மாநகராட்சிகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளிக்காட்சி வாயிலாகத் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இன்றிலிருந்து நான்கு நகராட்சிகளான நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை இனி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகள் என அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் சட்டப்பேரவையில் இதுவரையிலும் நகராட்சிகளாக வழங்கப்பட்டு … Read more

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Train from Chennai to Tuticorin Muthu Nagar further expansion. Passengers are happy.

சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர்  செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட … Read more

“குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து”.. தொட்டாலே விழும் புது கட்டிடம்!! விடியா அரசை கண்டித்து நெட்டிசன்கள் கொந்தளிப்பு!!  

"Children's lives are in danger". Netizens protest against Vidya Govt!!

          ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் என அனைத்தும் தொடர்ந்து ஆய்வு செய்து அதற்குரிய தேவைகளை உடனடியாக செய்து தருவதாக விடியா அரசு முழக்கமிட்டு வருகிறது. ஆனால் தாங்கள் கொண்டு வந்த எந்த ஒரு புதிய திட்டம் மற்றும் நடவடிக்கையும் செயல்படும் நோக்கத்தில் வடிவமைக்கப்படவில்லை. அதில் முதலாவதாக நவீன மயமாக்கப்பட்ட புதிய பேருந்துகளை மண்டலங்கள் தோறும் வெளியிட்டனர். ஆனால் அவ்வாறு வந்த புதிய பேருந்துகளே பாதி வழியில் கோளாறு … Read more

MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

MY V3 Ads App Removed From Google Play Store!! Investors shocked!!

MY V3 Ads நிறுவனமானது கோவையை தலைமை இடமாகக் கொண்டிருந்தாலும் இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தினந்தோறும் யூடியூபில் வீடியோ பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையை மக்களிடம் தூண்டியதன் மூலம் கிட்டத்தட்ட 9. 50 லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களில் சிலர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவரை கைது … Read more

இனி வீடுகளில் NO PARKING போர்டு வைப்பதில் சிக்கல்!! நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்!!

No Parking Board Issue! The next step of the High Court!!

நோ பார்க்கிங் போர்டு விவகாரம்! உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!! சமீபத்தில் சென்னையில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் முன்னே அமைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டு சம்பந்தமான விவகாரம் ஒன்றிற்காக உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நந்தகுமார் என்பவர் வீடுகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை நீக்கக்கோரி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாம்பலம், மந்தைவெளி, அடையாறு, அசோக்நகர், மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற சென்னையில் அமைந்துள்ள … Read more

ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!!

District Collector's stunning announcement! Today in these two districts, the grievance camp!!

    ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!! வழக்கமாக பொதுமக்கள் தங்கள்  கோரிக்கைகளையும், புகார்களையும் தமிழக அரசின் கீழ் நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டங்கள், முகாம்கள் ஆகியவற்றின் மூலம் மனுவாக எழுதி உரிய அலுவலர்களிடம் கொடுத்து பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்களும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் கலைச் செல்வி  மோகமன் அவர்களும் அந்தந்த மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு … Read more