தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Vaccine Mixi, Washing Machine Gift! Notice issued by the Collector!

தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் அனைத்தயும் பாதித்தது வருகிறது.மக்களும் தொடர்ந்து விடாமல் போராடி வருகின்றனர்,இருப்பினும் தொற்று பாதிப்பு குறைவது போலவே நாளடைவில் அதிகரித்தும் வருகிறது.அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சீராக நடத்த முடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் பல முறைகளில் அரசாங்கம் உதவி புரிந்து வருகிறது.இருப்பினும் மக்களுக்கு அது ஏதும் போதுமானதாக இல்லை. அந்தவகையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலை தற்போது … Read more

சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்!

Is there poison in Salem Lake? Dead fish floating in clusters!

சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்! சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாங்கனி மற்றும் மேட்டூர் ,ஏற்காடு போன்றவை தான். அந்த வகையில் பல சிறப்பு மிக்கவை சேலத்தில் உள்ளது. சேலம் அருகே உள்ள பகுதிதான் வீராணம். வீராணம் அருகே   இருக்கும் ஏரிதான் அல்லிகுட்டை ஆகும். தற்பொழுது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஏரி ,குளம் குட்டை போன்ற வற்றில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.அந்தவகையில் அல்லிக்குட்டை ஏரியில் தொடர் கனமழை காரணமாக தண்ணீர் … Read more

‘சர்கார் ‘ பட பாணியில் ஓட்டு போட்ட பெண்- 49 பி படிவம்

'சர்கார் ' பட பாணியில் ஓட்டு போட்ட பெண்- 49 பி படிவம்

சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை போராடி பெண் ஒருவர் வாக்களித்துள்ளார். ‘சர்கார்’ திரைப்படம் தளபதி விஜயின் நடிப்பில் 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது. எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஆகும். முழுக்க முழுக்க அரசியல் விழிப்புணர்ப்பவை வெளிக்கொண்டு வந்த திரைப்படம். வெளிநாட்டில் மிகப்பெரிய … Read more

குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்!

Do this if you want a drinking spree dude! Awful to snatch the necklace!

குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்! தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தை மறப்பதற்கு சிறப்பு பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று நம்பவைத்து 22 பவுன் நகையை மோசடி செய்ததாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலிஸார் தெரிவிக்கையில் தூத்துக்குடி சுந்தராபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அருணாச்சல பாண்டி. இவருடைய மனைவி சீதாலட்சுமி. 30 வயதான இவர் மற்றும் இவரது கணவன் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அருணாச்சல பாண்டிக்கு … Read more

குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ!

Female officer who saw the cooking note at the grievance meeting! Video goes viral!

குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ! கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பாலசுப்ரமணியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்களையும் பெற்றார். அந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் … Read more

அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்! 

attack between AIADMK and BJP!

அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்! தமிழ்நாட்டில் புதிதாக 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது,.இந்த தேர்தலனாது 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.வெற்றி பெற வேண்டும் என்று தொடர்ந்து பிரச்ச்ராம செய்து வருகின்றனர்.அதேபோல பிரச்ச்ராம் நடிபெரும் மாவட்டங்களில் மட்டும் நான்கு நாட்களுக்கு விடுப்பு அளித்துள்ளனர்.அவ்வாறு நேற்று திண்டிவனம் அருகே ஒலக்கூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் வேட்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அங்குள்ள பாமகவிற்குகும் அதிகமுவினருக்கும் முன்பே … Read more

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Disaster caused by corona vaccination! Public in fear!

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த 2 வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கடந்து தற்பொழுது வந்துள்ளனர்.இரண்டாம் அலையில் தான் இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டது.அதனையடுத்து மக்கள் உயிர்களை காப்பாற்ற கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயங்கினர்.நாளடைவில் மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதுமட்டுமின்றி பல தரப்பினர்,தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நமது உடல் அதை ஏற்றுக்கொள்ள … Read more

இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு!

Order to remove roadside statues! High Court Next Action!

இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு! அரசு துறைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை விரைவில் முடிக்க வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் கூறுகிறது.ஆனால் நம் மக்கள் இதனை காலகாலமாக செயல்படுத்தி இதனை ஓர் வழக்கமாகவே ஆக்கிவிட்டனர்.இவ்வாறு சென்ற ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை தற்போதுள்ள ஆளுங்கட்சி சிறிது சிறிதாக வெளிக்கொண்டு வருகிறது. அரசு வேலை வாங்கித்தருவதாக தான் அதிகப்படியானோர் … Read more

நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பல்!

Sudden fire at midnight! Important Documents Gray in the fire!

நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பல்! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் சந்தேக பட செய்துள்ளது.கும்மிடிபூண்டி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் ஒன்று உள்ளது.அங்கு நேற்று இரவு திடீரென்று தீ பிடித்து எறிய ஆரம்பித்தது.அங்குள்ள பணியாளர்கள் திடீரென்று அலுவலகத்தில் தீ பிடித்ததால் தெய்வதெரியாது திகைத்து நின்றனர்.கும்மமிடிப்பூண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்குள்ள கிராம மக்கள் அவ்வபோது அவர்கள் தேவைக்காக வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல வெள்ளிகிழமை அன்றும் பணி … Read more

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்!

College student action! 2 killed! 6 injured!

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்! சென்னை வில்லிவாக்கத்தில் பாடி தாதா குப்பம் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும்  திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூரை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆன மலர் (வயது 33), அம்சவல்லி (40), மூர்த்தி (30) சத்யா (26), முருகேசன் (30), … Read more