தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் அனைத்தயும் பாதித்தது வருகிறது.மக்களும் தொடர்ந்து விடாமல் போராடி வருகின்றனர்,இருப்பினும் தொற்று பாதிப்பு குறைவது போலவே நாளடைவில் அதிகரித்தும் வருகிறது.அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சீராக நடத்த முடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் பல முறைகளில் அரசாங்கம் உதவி புரிந்து வருகிறது.இருப்பினும் மக்களுக்கு அது ஏதும் போதுமானதாக இல்லை. அந்தவகையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலை தற்போது … Read more