7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை!

The old man gave chocolate to a 7 year old child! The boys have been complicit for 3 months!

7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை! தர்மபுரி அருகே நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் தங்கியுள்ளார். அவர் மனைவி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். அந்நிலையில் இவர்களது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கூலி வேலை என்பதன் காரணமாக காலையிலேயே … Read more

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்!

Girls do not go if the boyfriend calls alone! If not here's a new product just for you!

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்! இந்த காலகட்டத்தில் பலர் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கும் தனது வாழ்க்கை துணையே இவர்களின் பெரிய எதிரிகளாக நாளடைவில் மாறிவிடுகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த 22 வயதான பெண்மணி ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.23 வயதான லோகேஷ் என்பவரும் அந்தப் பெண்மணியும் கடந்த 5 ஆண்டுகளாக … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை கோவையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு காரணமான அந்த விமானப்படை அதிகாரியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம் சிவனுக்கு புகழ்பெற்ற கோவில்கள் பல இருந்தாலும் அனைத்திலும் சிவபெருமான் லிங்க வடிவிலேயே காட்சியளிப்பார்.ஆனால் சிவன் நடனமாடிய வகையில் காட்சியளிக்கும் ஒரே கோயில் சிதம்பரம் நடராஜர் கோவில் தான்.இவ்வாறு சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்புகழ்பெற்ற புண்ணிய தலமாக விளங்குகிறது, பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய … Read more

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை!

Police in action in Erode district! 13 arrested

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை! தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இது போன்ற குற்றச் சம்பவங்களை முழுவதுமாக அப்புறப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மேலும் அவர் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் 48 மணி நேரத்தில் ரவுடிகளை பிடிக்க போலீசார் ஈடுபடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை 4 … Read more

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள்

CV Shanmugam ADMK

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள் தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இதில் திடீர் திருப்பமாக அதிமுக … Read more

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!

Police in action in Erode district! 13 arrested

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது! மதுரையை அடுத்த கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12-வது வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மூன்று நபர்களையும் போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் இருபத்து மூன்று வயதான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த பிளஸ் டூ … Read more

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! 

The young man who fell into the well thinking he fell in his girlfriend's lap! The young man who proved that love has no eyes!

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! இந்த பிரபஞ்சத்தில் காதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அவ்வாறு காதல் மயக்கத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.தற்போதைய காலகட்டத்தில் தனது காதலியுடன் வாட்ஸ்அப் ,ஃபேஸ்புக் போன்றவற்றில் பேசி தங்களது காதலை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புதன்சந்தை பகுதியில் வசிப்பவர் தான் ஆஷிக். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். … Read more

மீண்டும் புதிய கட்டுப்பாடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் புதிய கட்டுப்பாடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கோவில்கள் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. காரணம் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடினால் நோய்த்தொற்று பரவாமல் ஏற்படுவதற்கான அபாயம் இருந்ததால் இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களும், வழிபாட்டுத் தளங்களும், ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன. இதனால் பல கோவில்களில் முக்கிய திருவிழாக்கள் தடை செய்யப்பட்டனர். வருடம் தோறும் … Read more