சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Train from Chennai to Tuticorin Muthu Nagar further expansion. Passengers are happy.

சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர்  செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட … Read more

“குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து”.. தொட்டாலே விழும் புது கட்டிடம்!! விடியா அரசை கண்டித்து நெட்டிசன்கள் கொந்தளிப்பு!!  

"Children's lives are in danger". Netizens protest against Vidya Govt!!

          ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் என அனைத்தும் தொடர்ந்து ஆய்வு செய்து அதற்குரிய தேவைகளை உடனடியாக செய்து தருவதாக விடியா அரசு முழக்கமிட்டு வருகிறது. ஆனால் தாங்கள் கொண்டு வந்த எந்த ஒரு புதிய திட்டம் மற்றும் நடவடிக்கையும் செயல்படும் நோக்கத்தில் வடிவமைக்கப்படவில்லை. அதில் முதலாவதாக நவீன மயமாக்கப்பட்ட புதிய பேருந்துகளை மண்டலங்கள் தோறும் வெளியிட்டனர். ஆனால் அவ்வாறு வந்த புதிய பேருந்துகளே பாதி வழியில் கோளாறு … Read more

MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

MY V3 Ads App Removed From Google Play Store!! Investors shocked!!

MY V3 Ads நிறுவனமானது கோவையை தலைமை இடமாகக் கொண்டிருந்தாலும் இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தினந்தோறும் யூடியூபில் வீடியோ பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையை மக்களிடம் தூண்டியதன் மூலம் கிட்டத்தட்ட 9. 50 லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களில் சிலர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவரை கைது … Read more

இனி வீடுகளில் NO PARKING போர்டு வைப்பதில் சிக்கல்!! நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்!!

No Parking Board Issue! The next step of the High Court!!

நோ பார்க்கிங் போர்டு விவகாரம்! உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!! சமீபத்தில் சென்னையில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் முன்னே அமைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டு சம்பந்தமான விவகாரம் ஒன்றிற்காக உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நந்தகுமார் என்பவர் வீடுகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை நீக்கக்கோரி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாம்பலம், மந்தைவெளி, அடையாறு, அசோக்நகர், மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற சென்னையில் அமைந்துள்ள … Read more

ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!!

District Collector's stunning announcement! Today in these two districts, the grievance camp!!

    ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!! வழக்கமாக பொதுமக்கள் தங்கள்  கோரிக்கைகளையும், புகார்களையும் தமிழக அரசின் கீழ் நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டங்கள், முகாம்கள் ஆகியவற்றின் மூலம் மனுவாக எழுதி உரிய அலுவலர்களிடம் கொடுத்து பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்களும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் கலைச் செல்வி  மோகமன் அவர்களும் அந்தந்த மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு … Read more

ஆழியார் அணையில் மழையால் அதிகரித்த நீர்வரத்து! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Increased water flow in Aliyar Dam due to rain! Flood warning for coastal people!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அமைந்துள்ளது. இது கடல் போலக் காட்சி அளிப்பதனாலேயே ஆழியாறு என்று பெயர் பெற்றது. ஆனைமலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் ஒன்றான ஆழியாறு ஆற்றில்  அணையை காமராசர் கட்டினார். 1962 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப்பகுதியானது பொதுமக்களுக்கு சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு உல்லாசப் படகுப் பயணமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற இந்த ஆழியாறு அணையில் தற்போது தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து … Read more

திடீரென்று சரிந்த தக்காளியின் விலை! குமுறும் விவசாயிகள்! கிலோ 8 ரூபாய் தானா?

The price of tomatoes suddenly fell! Grumpy farmers! 8 rupees per kg?

சமையல்கட்டில் இன்றியமையாத பொருளாக கருத்தப்படும் தக்காளியின் விலை கிலோ 8 ரூபாய்க்கு சென்றுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நம்முடைய வீட்டின் சமையல்கட்டில் தக்காளி இல்லாமல் சமையலே இருக்காது. அந்த அளவுக்கு முக்கியமான பொருளாக தக்காளி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளியின் விலை தங்கம் போல அதிகரித்து பெண்கள் நடும் சிரமத்தை சந்தித்தனர். அனைவரும் தக்காளியை தங்கம் போல பாதுகாத்து வந்தனர். மேலும் தகவல்களுக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நாடு முழுவதும் … Read more

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

Job Opportunity through Hindu Religious Charities Department!.. Last Date to Apply!!…

திருவானைக்காவல் கோவிலில் வேலை வாய்ப்பு. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாநகரத்தில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2024. அந்நாளன்று மாலை 05:45 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் பதிவஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய … Read more

தூங்கா நகரில் வரப்போகும் பூங்கா!. அதிவிரைவில் அடிக்கல் நாட்டு விழா

மதுரையில் வரவிருக்கும் டைடல் பார்க். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அடிக்கல் நாட்டு விழா. தமிழ்வளர்த்த தலைநகரில் புதிய ஐடி பூங்கா. தமிழகத்தில் அமைந்துள்ள மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மண் எடுத்து பரிசோதனைக்கு கொடுக்கபட்டுள்ளது. மேலும் ஐடி பார்க் மாட்டுத்தாவணியில் அமைப்பதற்கான மாதிரி புகைப்படங்களை டாடா நிறுவனம் டைடல் பார்க் நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. ஐடி பார்க்கிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க டெண்டர் இன்னும் சில நாட்களிலேயே வழங்கப்படுவதாக கூறப்பட்டது. … Read more

திருவெறும்பூரில் கலைஞர் சிலை திறப்பு!. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!!…

Inauguration of kalaignar statue in Tiruverumpur!... Peace rally led by Tamil Nadu Chief Minister!!..

கலைஞர் கருணாநிதியின் சிலை இன்று திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ,மு. க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இன்று ஆகஸ்டு 7 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்நிலையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ சிலை திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் இன்று தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி … Read more