பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!! யாசிகா ஆனந்த் கோலிவுட்டின் முக்கிய நடிகை ஆவார். மேலும், இவர் ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான … Read more

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கோவை மாவட்டத்தில் வடவள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளர் அவரது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் வடவள்ளி கருப்பராயன் வீதியில் வசித்து வந்தவர் தான் நித்யா. இவருக்கு வயது 40 ஆகும். இவர் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவன் உயிரிழந்த நிலையில், தனது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் … Read more

வட கொரியா நாட்டின் அதிபர் செய்த காமெடி செயல்!! என்னனு நீங்களே பாருங்க!!

Comedy act by the President of North Korea !! See for yourself what !!

வட கொரியா நாட்டின் அதிபர் செய்த காமெடி செயல்!! என்னனு நீங்களே பாருங்க!! இந்த உலகிலேயே மிக பெரிய மைதானம் எங்கு உள்ளது என்று தெரியுமா? இந்த உலகிலேயே மிகப் பெரிய மைதானம் வடகொரியாவில் உள்ளது. இந்த மைதானத்தின் பெயர் ருங்கிரடோ ஃபர்ஸ்ட் ஆப் மே ஸ்டேடியம். அந்த ஒரு ஸ்டேடியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,14,0000 பேர் உட்கார முடியும் என்று கூறுகிறார்கள். மேலும் இந்த மைதானம் 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள். அந்தக் … Read more

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!!

Presidential Palace Opening !! Public access with restrictions !!

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!! இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் உள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளது. இந்த பிரம்மாண்டமான கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுவது வழக்கம். ஆனால் இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த … Read more

இதன் மூலமும் ஏமாற்றலாம்! துணிகளின் மூலம் 2 கோடி வரை ஏமாற்றிய தம்பதி!

You can be deceived by this too! Couple cheated up to Rs 2 crore through clothes!

இதன் மூலமும் ஏமாற்றலாம்! துணிகளின் மூலம் 2 கோடி வரை ஏமாற்றிய தம்பதி! ஏமாற்ற நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். நல்லவர்கள் போலேயே நடித்து வாங்கிய துணிகளுக்கு பிறகு பணம் கொடுக்கிறேன் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று நம்பவைத்து ஒவொருவராக ஏமாற்றி துணிகளை வாங்கி உள்ளனர் என்றால் அவர்களை எல்லாம் என்ன சொல்வது. சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மொத்தமாக ரெடிமேட் துணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் … Read more

லாக்கரில் வைக்க இலவசம் என கூறிய ஊழியர்! பின் மேலாளர் செய்த மோசடி!

The employee who said it was free to put in the locker! Then the manager committed fraud!

லாக்கரில் வைக்க இலவசம் என கூறிய ஊழியர்! பின் மேலாளர் செய்த மோசடி! சென்னை ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சேர்ந்தவர், அலெக்ஸ். இவருடைய மனைவி ஆல்வின். இவருக்கு வயது 67. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இவர் அதே பகுதியில் பழைய தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை விற்று பணம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த பொன்னுசாமி என்பவர் அவருடன் நட்பாக … Read more

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் … Read more

மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!!

Heavy rains and landslides continue in Maharashtra 136 killed !! People in grief !!

மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!! மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவங்களில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில் புனேவில் 84,452 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பொழியும் கனமழை காரணமாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்காட் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் உயிரிழந்ததாக … Read more

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்!

Councilors at the meeting sensational debate! That's it!

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்! எதிர் கட்சிகள் என்றாலே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது லட்ச குற்றச்சாட்டை பா.ஜ.க முன் வைத்து வாக்கு வாதத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி சார்பில் ஒன்றிய குழு கூட்டம், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை … Read more

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!! இசை நிகழ்ச்சியில் தோல்வி அடைந்ததாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது. சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி இருக்கின்றார். மேலும், அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என … Read more