கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்!
கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்! பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெரும் அளவு வளர்ந்து வருகிறது. சிறு பிள்ளையானாலும் விடுவதில்லை, 60 வயதான கிழவிகள் வரை எந்த பெண்களையும் சில கயவர்கள் விடுவதில்லை. ஒன்றா காதலிக்கிறேன் நீயும் காதலி என்று கொடுமை படுத்துகின்றனர். இல்லையேல் காதலிக்கவில்லை என கொலை செய்கின்றனர். எப்படியும் பாதிக்கப் படுவது என்னவோ ஒருவிதத்தில் பெண்தான். அந்த வகையில், தற்போது … Read more