தமிழ்நாட்டில் ஊரடங்கு! தலைமை செயலாளர்கள் ஆலோசனை!

Curfew in Tamil Nadu! Chief Secretaries advised!

தமிழ்நாட்டில் ஊரடங்கு! தலைமை செயலாளர்கள் ஆலோசனை! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக … Read more

வாக்குச்சாவடியில் அரிவாள் வீச்சு! தெரித்தோடிய மக்கள்!

Polling booths scythe range! Scattered people!

வாக்குச்சாவடியில் அரிவாள் வீச்சு! தெரித்தோடிய மக்கள்! சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில்.பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை என அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அந்தவகையில் தல அஜித் ஓட்டு போடும் இடத்தில் அவர்களது ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் போது அதிக அளவு கோவமுற்றதை அனைவரும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.அதனையடுத்து தளபதி விஜய் அவர்கள் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்து வந்ததையும் வியப்படைந்து பார்த்தோம். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்களர் செய்தது காரியம் இவை  அனைத்தயும் மிஞ்சியது.புதுக்கோட்டையில் … Read more

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

No more night time curfew! Government's sudden order!

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் முடிந்தும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.தற்போது கொரோனாவானது 3 வது 2 வது என்ற அலை உருவாகி வேகமாக பரவி வருகிறது.மக்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் நாளுக்குநாள் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் விழிப்புணர்வு செய்து வருகிறது. ஆனால் எவ்வித தடுப்பூசிக்கும் கட்டுக்குள் அடங்காத இந்த கொரோனாவிலிருந்து  மக்களை பாதுகாக்க இந்தியாவில் பல … Read more

தியேட்டர்களையும் டார்கெட் வைத்த கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona targeting theaters too! Shocked fans!

தியேட்டர்களையும் டார்கெட் வைத்த கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து … Read more

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்! நாமக்கல் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உத்திரகிடிகாவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவருக்கு வயது (35).இவருக்கு பிரியா என்ற மனைவியும்,ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.திமுக பிரமுகரான இவர் ஊராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினராக உள்ளார்.அதுமட்டுமின்றி அப்பகுதியின் டேங்க் மற்றும் அரசு கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். சேந்தமங்கலம் பகுதியில் மலைவேப்பன்குட்டையை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி சசி.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவியிடையே ஏற்பட்ட … Read more

தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Hurricane hot wind coming towards Tamil Nadu! Shocked public!

தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கோடைகாலம் வரும் முன்னே தமிழகத்தில் கடும் வெயில் நிலவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் திடிக்கிடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறுவது,வடமேற்கில் இருந்து தரைகாற்று வீசுவதால் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்றுடன் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளனர். அதனால் மக்கள் அனைரும் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை … Read more

சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்!

Stalin goes to sleep knocking Salem! He was shocked!

சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த சட்டமன்றத்தேர்தலில் இரும் பெரிய கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை அமைத்துக்கொண்டது.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இரு பெரிய மூத்த தலைவர்களுக்கு பிறகு மோதும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.இந்த தேர்தலை இன்னும் பரபரப்பாக்கும் விதத்தில் பல ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் … Read more

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!

The man who had two nieces shouted at home!

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து! இந்த காலக்கட்டத்தில் 1 பொண்டாட்டி வைத்து சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கிறது.ஆனால் சேலம் அருகே 2 பொண்டாட்டி கட்டிய வீட்டில் கத்திக்குத்து நடந்துள்ளது.சேலம் மாவட்டம் கருமத்துறை அருகே உள்ள அத்துமரத்து வலவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி வயது (41) மற்றும் ராஜேந்திரன் என இரு மகன்கள் உள்ளனர்.அதனையடுத்து 2 வது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன் மற்றும் பூபாலன் என இரு மகன்களுள் … Read more

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு!

India came in second! Corona increasing day by day!

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஆறு மாதங்களை கடந்தும் தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! விலை குறைந்தது பெட்ரோல் டீசல்!

Good news for motorists! Cheapest petrol and diesel!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! விலை குறைந்தது பெட்ரோல் டீசல்! 2021  முதல் 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்திருந்தார்.அப்போது பெட்ரோலின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உரத்தப்படது  பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனைத்தொடர்ந்து பாமர மக்கள் அதனை எதிர்க்க தொடங்கினார். ஏனென்றால் ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றினால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது வண்டி வாகனம் ஓட்ட மக்களுக்கு சாலைகளில் தடைவிதிக்க பட்டிருந்தது.மீண்டும் ஊரடங்கு … Read more