ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

  ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியம்பாளையம்,இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர்.இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக குடிநீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.தொட்டி கட்டும் பணிகள் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில் நேற்று மதியம்,தொட்டி கட்ட பயன்படுத்திய முட்டைகளை பிரிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் … Read more

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு! கொரோனா தொற்றால் சென்னையில் மதுபான கடைகள் மூடியிருந்த நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் மதுபான கடைகள் இயங்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பகுதியிலும் மதுபான கடைகள் இயங்கி கொண்டிருந்த நிலையில் சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னை பெருநகர பகுதிகளுக்கு உட்பட்ட திறக்காமல் இருந்த மதுபான கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி பிறப்பித்துள்ளது. காலை … Read more

3 வயது குழந்தையின் மேல் விழுந்த டிவி! சார்ஜில் இருந்த செல் போனை எடுக்க முயன்றதால் குழந்தை பலி!

3 வயது குழந்தையின் மேல் விழுந்த டிவி! சார்ஜில் இருந்த செல் போனை எடுக்க முயன்றதால் குழந்தை பலி!

3 வயது குழந்தையின் மேல் விழுந்த டிவி! சார்ஜில் இருந்த செல் போனை எடுக்க முயன்றதால் குழந்தை பலி! சார்ஜில் போடப்பட்டிருந்த செல்போனை எடுக்க முயன்று அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அகரம் பகுதியில் வாழ்ந்து வருபவர் பாலாஜி. இவரது மூன்று வயது மகன் கவியரசு. நேற்று இரவு பாலாஜி போனில் சார்ஜ் இல்லாததால் சார்ஜில் செல்போனை போட்டு … Read more

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2020-2021 கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.இதைப் பற்றி முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி * +2 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * கட்டாயம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.1.7.2020 தேதிற்குள் பதினேழு வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். * … Read more

மதுரையை தலைநகராக மாற்ற திட்டம்? அமைச்சர் கோரிக்கை

மதுரையை தலைநகராக மாற்ற திட்டம்? அமைச்சர் கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலை நகரமாக அறிவிக்கக்கோரி அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரையின் புறநகர் பகுதி மற்றும் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் மதுரை மேற்கு மாவட்ட கழக பொதுச்செயலாளர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்றார். அதில் அவர் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து … Read more

திரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்!

திரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்!

திரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்! சேலம் அருகே தனது தாத்தாவுடன் நீச்சல் பழகச் சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் நீச்சல் பழக ஆசை கொண்டு கிணற்றில் மூழ்கி இறந்துள்ளார். நீச்சல் பழக அந்த மாணவனும் அவரது தாத்தாவும் அருகே காரைக்குடி என்ற பகுதி கிணற்றுக்கு சென்றுள்ளனர்.நீச்சல் … Read more

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

நள்ளிரவில் ஆடு திருட சென்ற நபர் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பரிதாபம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி என்னும் கிராமத்திற்கு ஆடு திருடுவதற்காக ரவி அழகர் மற்றும் செந்தில் ஆகிய மூவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். இதில் செந்தில் என்பவர் பைக்கை ஓட்டி வந்தவர்.அவர் கிராமத்திற்கு வெளியே நின்று விட்டார்.மீதமிருந்த ரவி மற்றும் அழகர் கிராமத்திற்குள்ளே சென்று ஆடு திருட முற்பட்ட போது திடீரென்று சத்தம் கேட்டதால் கிராம மக்கள் அவர்களைப் … Read more

முறையாக இ-பாஸ் பெறாமல் மக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறிய டிராவல் ஏஜென்சி கையும்களவுமாக பிடிபட்டார்?

முறையாக இ-பாஸ் பெறாமல் மக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறிய டிராவல் ஏஜென்சி கையும்களவுமாக பிடிபட்டார்?

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து தமிழகத்தில் பிற பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் இ பாஸ் பெற்றுத்தந்து அழைத்துச் செல்வதாகக் கூறி வாட்ஸ்அப் (whatsapp) எண்ணுக்கு தகவல் பரவி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கா.அன்பழகன் ,உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் சுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார். அவரக்குறிச்சி கிராம உதவியாளர் சுப்ரமணியன் அந்த எண்ணுக்கு பேசி , சென்னைக்கு செல்ல எவ்வளவு ஆகும் என்று கேட்டபொழுது ரூபாய்.2 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளனர். அந்த பணத்தை டி.டி.டிராவல்ஸ் செலுத்தினால் … Read more

தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பிஇ ,பிடெக் படிப்புகளில் சேர 2020-21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி ,பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை … Read more

காலமானார் புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர்!

காலமானார் புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர்!

வியாசர்பாடியைச் சேர்ந்த புகழ் பெற்ற 5 ரூபாய் டாக்டர் என அறியப்படும் திருவேங்கடம் வீரராகவன் மருத்துவர் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியிலும் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, சிகிச்சைக்கான கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். 1973இல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்றவர், முதலில் அவர் இரண்டு ரூபாய்க்கு மட்டுமே வைத்தியம் பார்த்து … Read more