ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்! சட்டவிரோதமாக பணி அமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன்,வேலுமணி இருவர் முன்னிலையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல பணத்திற்கு ஆசைப்பட்டு ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் E-PASS வழங்குவதற்கு … Read more

வாழப்பாடி அருகே நடந்த கோர விபத்து:? புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பலி?

வாழப்பாடி அருகே நடந்த கோர விபத்து:? புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பலி?

வாழப்பாடி அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறை விபத்தில் இறந்தவர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் அருன்பாலாஜி ( 29).பழனிச்சாமி குடும்பத்தார் புதிதாக வீடு கட்டி,பையனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் திருமணம் … Read more

சூட்டிங் ஸ்பாட்டில் தேமி தேமி அழுவதற்கு காரணத்தை உடைத்த பிரபல நடிகை!!! தனது 20 வயதிலேயே ஏற்பட்ட கொடுமை!

சூட்டிங் ஸ்பாட்டில் தேமி தேமி அழுவதற்கு காரணத்தை உடைத்த பிரபல நடிகை!!! தனது 20 வயதிலேயே ஏற்பட்ட கொடுமை!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு காதலியாக நடித்தவர் நடிகை சோபனா. இவர் தனது பேட்டியில் சுவாரசியமான பல விஷயங்களை பதிவிட்டுள்ளார். அதாவது, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தளபதி படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த நிலையில், அந்த இரண்டு மாதமும் ஷோபனாவை வீட்டிற்கு அனுபவம் இயக்குனர் மணிரத்தினம். அப்போது இருபதே வயதான சோபனா தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்ற  ஏக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.  அதன்பின் மம்முட்டி ஆறுதல் கூறி … Read more

ஆத்திரத்தில் தனது ஆட்டோவை தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு கதறி அழும் சோகம்!

ஆத்திரத்தில் தனது ஆட்டோவை தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு கதறி அழும் சோகம்!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாண்டமுத்து. இவர் ஆத்திரத்தில் தனது ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு நடுரோட்டில் கதறுகிறார். கொரோனா பெருந்தொற்றினால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ வழியின்றி வருத்தத்தில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆண்டமுத்து தனது ஆட்டோவுக்கு f.c. ரெனிவல் செய்ய ஆர்டிஓ அலுவலகம் போகிறார். இன்ஷூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால், அங்குள்ள விதியைக் காரணம் காட்டி f.c. … Read more

பெண்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தமிழ்நாடு அரசு பிறப்பித்த அதிரடி சலுகை?

பெண்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தமிழ்நாடு அரசு பிறப்பித்த அதிரடி சலுகை?

தமிழகத்தில் அரசு சார்ந்த துறைகளில் பணியின் அவசர நிலை கருதி,தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கின்றனர்.இந்த தற்காலிக பணியில் பாதி அளவு பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக பணியில் பணியாற்றி வரும் பெண்களுக்கு அவர்களின் பேறுகாலத்தின்போது விடுப்பினை எடுத்துக்கொள்ளலாம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இந்தப் பேறுகால விடுப்பு யார் யாருக்கு பொருந்தும்? குறிப்பாக தற்காலிக பணியில் நியமனம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு காலம் முடிவடைந்தவர்களே பேறுகால … Read more

திக்குமுக்காடிய நகைச்சுவை நடிகர் விவேக்!!

திக்குமுக்காடிய நகைச்சுவை நடிகர் விவேக்!!

சினிமா திரையுலகில் முன்னணி நகைச்சுவையாக திகழும் நடிகர் விவேக், இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் தேவையான கருத்துக்களை தன்னுடைய காமெடியோடு நகைச்சுவையாக சரமாரியாக திரைப்படத்தில் அள்ளி விடுவார். கருத்துக்கள் செறிவு மிகுந்த  காமெடிகள் மூலம் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இவர் பெரும் பங்காற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது இவர் பல விழிப்புணர்வு வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.  லாக் டவுன் காலகட்டத்தில் அதாவது விவேக்கின் பல்வேறு காமெடி காட்சிகளின் ஸ்டில்களை பதிவிட்டு, தோற்று போகாத ஒரே … Read more

வருமான வரித்துறை அதிகாரி தூக்கில் பிணமாக தொங்கினார்: கொலையா? தற்கொலையா? அதன் பின்னணி

வருமான வரித்துறை அதிகாரி தூக்கில் பிணமாக தொங்கினார்: கொலையா? தற்கொலையா? அதன் பின்னணி

சென்னையில் வருமான வரித்துறை உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தின் லேக் ஏரியா ஆறாவது தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன். அவருக்கு வயது 54. இவர் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி துறை அலுவலகத்தில், சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான உளவுப் பிரிவில் சீனியர் நுண்ணறிவு என்ற பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கலாவும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான … Read more

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்! கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி திரிந்த வந்து கொண்டிருக்கின்றன. அது திடீரென நேற்று வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் ,தெருவில் நடமாடுபவர்கள் என காலை முதல் மாலை வரை பெண்கள் உள்பட 14 பேரை கடித்து குதறி உள்ளது. மேலும் வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள 6 ஆடுகளையும் 4 பசுமாடுகளையும் உட்பட மொத்தம் 13 … Read more

Coca Cola விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் விளக்கிய தளபதி விஜய்!! அதிர்ந்த ரசிகர்கள்!!

Coca Cola விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் விளக்கிய தளபதி விஜய்!! அதிர்ந்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரை திரையுலகமே இளையதளபதி என்றே அழைப்பர் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இவர் நடித்து வெளியான கத்தி படத்தின் மூலம் இவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். அதற்கு காரணம் அவரே விளம்பரத்தில் நடித்த கொக்கோகோலா நிறுவனத்தை எதிர்த்து அந்தப்படத்தில் பேசியிருந்தால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் கொக்கோகோலா … Read more

ஈ – பாஸ் எப்போது நிறுத்தப்படும் என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

ஈ - பாஸ் எப்போது நிறுத்தப்படும் என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கொரோனாவினால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு ஈ பாஸ் கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இ பாஸ் அவசியமாக இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றின் முடிவுகளை எடுக்க சிறப்பு வல்லுனர் குழு … Read more