சிவகார்த்திகேயன் மேடையில் கதறி கதறி அழுதற்கு காரணத்தை வெளியீட்டு  பரபரப்பை ஏற்படுத்திய பிரபல  தயாரிப்பாளர்!!

சிவகார்த்திகேயன் மேடையில் கதறி கதறி அழுதற்கு காரணத்தை வெளியீட்டு  பரபரப்பை ஏற்படுத்திய பிரபல  தயாரிப்பாளர்!!

படிப்படியாக சினிமாவில் முன்னேறிய நடிகர்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தனது சினிமா வாழ்க்கையை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தொடங்கினார். அதன்பின் ஏழு ஆண்டு கடும் உழைப்பிற்குப் பிறகு தற்பொழுது 15 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பெரும்பாலான படங்கள் வெற்றி கண்டது. அவருக்கு குடும்ப ரசிகர்கள் பெருமளவு உள்ளனர். மேலும் இவர் அண்மையில் ரெமோ பட வெற்றி விழாவில் மேடையிலேயே  கண்ணீர் விட்ட காட்சிக்கு தற்பொழுது … Read more

வீர மங்கையாக மாறி இருக்கும் விஜே!!!

வீர மங்கையாக மாறி இருக்கும் விஜே!!!

தொலைக்காட்சியில்  பிரபல தொகுப்பாளராக வலம்வரும் ரம்யா, தற்பொழுது  லாக்டவுன் காலகட்டத்தில் வீட்டிலேயே இருப்பதால் சிலம்பம் கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார்.  இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன்பின் தற்பொழுது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். இவர்  சிலம்பம் சுற்றும் காட்சியை  சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் இது ஒரு வீரமங்கை ஆகுவதற்கு எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் பரிசு என்றும் சிலம்பம் என்பது தமிழர்களின் ஒரு அடையாளம் என்றும். … Read more

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவிலில் திருமணமான இளம்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை … Read more

சூர்யா தேவிக்கு நான் உதவப் போகிறேன் என்று திடீரென்று பல்டி அடித்த நடிகை வனிதா!!

சூர்யா தேவிக்கு நான் உதவப் போகிறேன் என்று திடீரென்று பல்டி அடித்த நடிகை வனிதா!!

சில நாட்களாகவே நடிகை வனிதாவின் பிரச்சினை பெரிதும் பேசப்பட்டு வருகிறது.  இதில் சூர்யா தேவி வனிதாவை வீடியோ மூலம் பெரிதும் விமர்சித்ததால் அவர்மீது போரூர் காவல் நிலையத்தில் வனிதா புகார் தெரிவித்தார். இந்த நிலையில் சூரிய தேவியை விசாரணை செய்த போலிசாருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சூர்யா தேவிக்கும் அவரை விசாரணை செய்த பெண் காவலாளிக்கும் கொரோனா உறுதி  செய்யப்பட்டது. அதன் பின் சூரிய தேவி தனிமைப் படுத்தப் படாமல் தலைமறைவாகியுள்ளார். இந்த சூழலில் தான் சூர்யா தேவிக்கு … Read more

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

  ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.5340-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் … Read more

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை –05.08.2020 ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும்நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ரூ.5209-க்கு … Read more

க்யூட்டான நடிகைக்குக்கு இன்று  ஹாப்பி பர்த்டே!! 

க்யூட்டான நடிகைக்குக்கு இன்று  ஹாப்பி பர்த்டே!! 

பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகை  ஜெனிலியா. தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த, இந்த கொஞ்சும் கிளி ஜெனிலியா இன்று தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார். ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று இவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது கதாபாத்திரங்களின் பெயர்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் கொஞ்சம் நடிப்பின் மூலம் ரசிகர்கள் … Read more

“ஒரு பிரபலத்திற்கு திண்டுக்கல் பூட்டு வாங்கி வச்சிருக்கேன்” என சும்மா இருக்கிற சங்க ஊதி கெடுக்கும் நாஞ்சில் விஜயன்!! 

“ஒரு பிரபலத்திற்கு திண்டுக்கல் பூட்டு வாங்கி வச்சிருக்கேன்” என சும்மா இருக்கிற சங்க ஊதி கெடுக்கும் நாஞ்சில் விஜயன்!! 

இந்த 2020இல்  கொரோனா ,லெபனான் வெடி விபத்து பல பிரச்சினைகள் மனிதர்கள் மனிதர்களை சந்தித்து  கொண்டிருக்கும் இந்த நிலையில் இவர்களின் குழாயடி சண்டை எப்போது முடிவுக்கு  வரும்னு தெரியல? பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவரது மூன்றாம்  திருமணத்தின் மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். சொல்வதெல்லாம் உண்மை  லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி,  சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் என பல பிரபலங்கள் இவருக்கு எதிராக விமர்சித்தாலும் ஒத்தைக்கு … Read more

கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல்  ரம்மியமான தோற்றத்துடன் போஸ் கொடுத்த  பிரபல நடிகை! 

கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல்  ரம்மியமான தோற்றத்துடன் போஸ் கொடுத்த  பிரபல நடிகை! 

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன்பின் நடிகர் நடிகையாக வளம் வரும் பிரபல நடிகை ஆண்ட்ரியா.  இவர் தற்சமயம் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து வட்டம், கா, மாளிகை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா அதேசமயம் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். அதே நேரத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கும் அவ்வப்போது சமூக வலை தளங்களின் வாயிலாக புகைப்படம் பதிவிடுவது மற்றும் சிறுசிறு வீடியோக்கள் மூலமாகவும் மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்.அதே போன்று சமீபத்தில் வெளியாகியுள்ள … Read more

கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை – யாருக்கெல்லாம் இது பொருந்தும்

கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை - யாருக்கெல்லாம் இது பொருந்தும்

கரோனா பரவல் தொற்றினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.   கரோனா பரவல் தடுப்பு பணிக்காக சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் பணியாற்றுபவர்கள் கரோனாவால் உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும், அவர்களின் குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.     இந்த நிலையில் மேலும், காவல்துறையில் … Read more