தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்!

Gold and Silver Rate in Chennai-News4 Tamil Business News3

சாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையை  பயன்படுத்தி பெரும் தொழிலதிபர்களும் பணக்கார்களும் தற்போது தங்கத்தை லாபகரமான முதலீடாக கருதினாலும் ஏழை எளிய சாமானிய  மக்களுக்கு தங்கமளது எட்டாக்கனியாகவே உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது பத்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்து … Read more

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

ஆன்லைன் வகுப்பால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை. நடந்தது என்ன? கடலூரில் உள்ள பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்பு எடுத்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் வாங்கி தராததால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பண்ருட்டியில் உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் விக்னேஷ்.விக்னேஷ் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள தனியார் … Read more

நயன்தாராவிற்கு “டும்டும்டும்” உறுதியானது, மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி ஜோடியாக இருவரும் செய்த காரியத்தை பாருங்க!

நயன்தாராவிற்கு “டும்டும்டும்” உறுதியானது, மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி ஜோடியாக இருவரும் செய்த காரியத்தை பாருங்க!

தமிழ்சினிமாவில் நடிகை நடிகர்கள் திருமணம் செய்துகொள்வது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ஆனால் மக்கள் அதிகம் விரும்பும் நட்சத்திர ஜோடிகள் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா தான். அந்த வரிசையில் சிம்பு-நயன்தாரா ஜோடி இடம்  மாட்டார்களா? என்ற ஆவலில் ரசிகர்கள் மத்தியில்  அதிகமிருந்தது.  அதன்பிறகு பிரபுதேவா-நயன்தாரா ஜோடியை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் தீபம் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் நயன்தாரா நீண்ட நாட்களாக இவரைத்தான் காதலித்து வருகிறார் எனவே கண்டிப்பாக இந்த … Read more

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான் இந்த அக்னி வீரன் இவருக்கு 52 வயதாகிறது. இவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த … Read more

தண்ணிய போட்டு, தொப்புள் தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அமலாபால்.. கொதிக்கும் இணையதளம்!

தண்ணிய போட்டு, தொப்புள் தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அமலாபால்.. கொதிக்கும் இணையதளம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தனது முதல் படத்தை “மைனா “ மூலம் துவங்கினார். அதன்பிறகு நடிகர் சியான் விக்ரம் உடன் இணைந்து நடித்து வெளியான “தெய்வ திருமகள்” படம் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின், இளையதளபதி விஜய் உட்பட பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து ஹிட் கொடுத்தார்.  அதன் பின்னர் இயக்குனர் ஏ.எல். விஜய் திருமணம் செய்து கொண்டார். அந்த காதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்காமல் … Read more

“ஆணவத்தில் ஆடினா, அழிந்து போயிடுவ” யாரை சூர்யா திட்டினார்?

“ஆணவத்தில் ஆடினா, அழிந்து போயிடுவ” யாரை சூர்யா திட்டினார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யா, அண்மையில் தனது பிறந்தநாளை கோலாகலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர். அதேசமயம் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன், சூர்யாவுக்கு வாழ்த்து சொல்ல தவறிவிட்டா.ர். சிவகார்த்திகேயன் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்பதால்தான், அவருடைய பிறந்த நாளுக்கு மட்டும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் “ஒரு கோடி” நிகழ்ச்சியில் சூர்யா, சிவகார்த்திகேயன் ஹீரோ … Read more

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை. தொழில் முடக்கம் காரணமாக பிரபல தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவையை சேர்ந்த இவர் நஞ்சுண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த இவரது பெயர் விஜயகுமார். 43 வயதே ஆகிய இவர் கருமத்தம்பட்டியில் உள்ள  சக்தி ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார். மேலும் பல கார் பந்தயங்களிலும் ஆர்வத்துடன் கலந்து வந்துள்ளார். கார் பந்தயங்களில் … Read more

போட்டாச்சா அடுத்த காவி துண்ட?

Annadurai Statue Issue

சமீபகாலமாகவே, சமூகத்திற்கு தொண்டாற்றிய தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு காவி துண்டு அணிவிக்கும் இழிவான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் திருவள்ளுவர், பெரியா, எ.ம்ஜி.ஆர் ஆகியோரை தொடர்ந்து  தற்பொழுது அண்ணா சிலைக்கும் காவி துண்டை அணிவித்து மக்களிடையே பெரும் பரபரப்பை மர்ம கும்பல் அரங்கேற்றி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலை பீடத்தில், இன்று அதிகாலை குப்பைகளை கொட்டி, காவி துண்டை பறக்கவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காட்சியளிக்கிறது. மேலும் … Read more

கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

சென்னையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொரோனாவால் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.   சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள பாடி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் செல்வம். இவரே சொந்தமாக ஹைட்ராலிக் மெஷின் வைத்து தொழில் செய்துவருகிறார். இவர் சொந்த ஊரான திருக்கோவிலூரில் உள்ள உறவினர்களை பார்க்கச் சென்றுள்ளார்.   இதனை அறிந்த மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 19 லட்சம் பணம் மற்றும் 16 … Read more

வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

கொரோனா போது முடக்கத்தான் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது பொழுது போக்கை புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, ஓவியம் வரைவது என இன்னும் பல முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பிக்பாஸ் பிரபலமான மதுமிதா, தமிழ்  சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு  “தேனடை என்ற பட்டப்பெயரும் உண்டு . ஊரடங்கு காலத்தில், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் இதுவரை தனக்கு தெரியாத ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் காரோட்ட பயிற்சி எடுத்து வருகிறார் மதுமிதா.   … Read more