பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் 21 வயது வாலிபர் கைது. தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் ஓராண்டு சிறை.
கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமதித்த வழக்கில் அருண் கிருஷ்ணன் என்பவர் கைதாகியுள்ளார். கோவையில் சுந்தராபுரம் எல்ஐசி ஏஜண்ட் காலனின் முன்பு உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சிலையின் மீது காவி சாயத்தை மேலே வீசிய அவமதித்திருந்தனர். இதுகுறித்து கோவை மாவட்ட திராவிட கழகத்தின் தலைவர் சந்திரசேகரன் அளித்த புகாரின்படி 151, 153(ஏ)1(பி), 504 ஆகிய பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் … Read more