பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!!

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!!

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!! திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை முதல் அதாவது அக்டோபர் மாதம் முதல் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மலைக் கோயில் திருவிழா சமயங்களில் கூட்டம் அலை மோதும். அந்த சமயம் பழனி கோயிலுக்குள் கருவறையில் உள்ள நவபாஷானத்தினால் செய்யப்பட்ட மூலவர் … Read more

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!! தமிழ் திரை உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்,என பல முகங்களை கொண்டவர் தான் சசிகுமார். இவரது முதல் திரைப்படமான சுப்பிரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்து மக்களிடையே இவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை தந்த சசிகுமார் அவர்கள் இந்த ஆண்டு (முதல் வாரத்தில்) வெளியான அயோத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி சாதனையை படைக்க தொடங்கினார். … Read more

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!! வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டுமென்று தமிழ்நாட்டு வங்கியின் மூலம் 7, லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் அனைவரும் 0.5 சதவீதம் டி.சி.எஸ் கண்டனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியம் டிமேட் மற்றும் டிரேடிங் பயனாளர்களின் கணக்குகளை கவனிக்க தனி நாமிணி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி முன்பே அறிவித்திருந்தமாறு,இனி வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனிமேல் நிலம் … Read more

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!! வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கடந்த வாரங்களில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் மற்றும் இரவு நேரங்களில்  கனமழை பெய்து வந்தது. இப்பருவ மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு சில தினங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அடுத்த 2 மணி நேரங்களுக்கு கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,தேனி, திண்டுக்கல் கோவை நீலகிரி போன்ற மாவட்டங்களில் … Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!! ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் … Read more

சசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா??

சசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா??

சசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?? சசிகுமார் செப்டம்பர் 28ஆம் தேதி செப்டம்பர் 1974 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவரது மாமாவான கந்தசாமி இடம் திரைப்படங்களில் பணிபுரிய ஆரம்பித்தார். மேலும் சேது திரைப்படத்தில் உதவி தயாரிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதற்குப் பின் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராகவுன், நடிகராகவும், தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இவர் மூன்று … Read more

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!! விஜய் ஆண்டனி நடிப்பில் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த வாரம் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்க சம்பவத்திலும் கடமை தவறாது,அவர் நடித்து வெளியாகவுள்ள ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழாவிலும் நேற்று கலந்து கொண்டார். இந்த ரத்தம் திரைப்படத்தை தொடர்ந்து, இவர் அடுத்ததாக … Read more

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை … Read more

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன? சந்திரமுகி 2 திரைப்படமானது எப்படிவுள்ளது?என்பதைப் பற்றியும் இப்படத்தை பற்றி மக்களின் கருத்து என்னென்ன என்பதையும் கீழே காண்போம்: பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது 700 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக திகழ்ந்தது. இதனை தொடர்ந்து இன்று சந்திரமுகி 2 பாகத்தை பி.வாசு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். … Read more

மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!

மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!!மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!! சங்கீதா அவர்கள் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியும் கதாநாயகியாகவும்,50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெயர் போனவர். இவர் பூவே உனக்காக மற்றும், எல்லாமே என் ராசா தான் என்ற திரைப்படத்தில் பிரபலமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 2000 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து … Read more