சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

salem

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” … Read more

டாஸ்மாக்கை மூட வேண்டும்.. குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம்!! தவெக எடுத்த அதிரடி முடிவு!!

TASMAC should be closed.. Drinking with family protest!! Thaweka's drastic decision!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ரயிலடி தெருவில் இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியதாவது :- ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மார்க்கை சுற்றி மருத்துவமனை, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி போன்றவை செயல் பட்டு வருவதாகவும் … Read more

கடைக்கு தமிழில் பெயர் பலகை இல்லை என்றால்.. பாயும் நடவடிக்கை!! எச்சரிக்கும் மாநகராட்சி!!

If the shop does not have a name board in Tamil.. action will be taken!! The Corporation warns!!

கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. … Read more

வேறு பெண்களுடன் தொடர்பு?!.. ஏற்காடு இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!…

yercard

ஏற்காடு மலைப்பகுதியில் கண்டெடுத்த இளம்பெண் சடலம் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திருச்சியை சேர்ந்த லோகாம்பிகை என்கிற இளம்பெண் சேலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை. மேலும், அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, விடுதி வார்டன் சேலம் பள்ளப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம்பெண்ணின் செல்போனை ஆராயந்ததில் அவரின் செல்போன் சிக்னல் கடைசியாக ஏற்காட்டில் … Read more

மின்மோட்டார் பம்பு செட் அமைக்கும் திட்டம்!! விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!

Electric motor pump set project!! District Collector calls for farmers to benefit!!

தமிழக அரசு வேளாண்மையில் பயிர் உற்பத்தியை அதிகரிக்க சாதாரண நீர் மோட்டார்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு மின்மோட்டார் வழங்குவதில் மானியம் வழங்க முடிவெடுத்து அதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய நான்கு நட்சத்திர மின் மோட்டார் களை விவசாயிகள் பெற்று நிலத்தடி நீரின் மூலம் விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாய் அல்லது விவசாயிகளை நேரடியாக வாங்கக்கூடிய மின் போட்டார்கள் விலையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைக்கும் விவசாயிகள் … Read more

மூத்த கட்சியினர் இருப்பினும் உதயநிதி துணை முதலமைச்சர்!! கட்சியிலிருந்து வெளிநடப்பு!!

Despite the senior party, Udhayanidhi Deputy Chief Minister!! Walk out of the party!!

சமீபத்தில் திமுக கட்சியை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார் அக்கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழிலரசன். ஏற்கனவே தம்மைக் கட்சிய விட்டு விலக்க கோரிக்கை வைத்தும், கட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்சமயம் தாமாக விலகிக் கொண்டுள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்து உள்ளார். அவர் விலகுவதாக பதிவிட்டுள்ள குற்றச்சாட்டு தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றது. அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் இந்தக் கட்சியை விட்டு நான்காம் தேதி வெளிநடப்பு செய்து … Read more

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!

New procedure in university!! Students protesting!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more

மீண்டும் மீண்டும் பள்ளிகளில் தொடரும் அவலங்கள்!! கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்!!

Repeated tragedies in schools!! Students who cleaned the toilet!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய பெருங்காடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளை வைத்து அங்குள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி மற்றும் இவருடன் இன்னும் 5 ஆசிரியர்கள் இந்த அரசு பள்ளியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயில வரும் மாணவ மாணவியர் அருகில் உள்ள … Read more

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் TNPSC சிறப்பு வகுப்புகள்!!சேலம் மாணவர்கள் மகிழ்ச்சி!!

TNPSC Special Classes in Placement Office!!Salem Students Happy!!

சேலத்தில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சேலத்தில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் இலவச சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்கள் கூறியதாவது :- TNPSC ( தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ) மூலம் நடத்தப்படக்கூடிய குரூப் 4 தேர்விற்கான காலி பணியிடங்கள் அறிவிக்க இருப்பதை ஒட்டி தற்பொழுது சேலத்தில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு மையத்தில் இலவசமாக வகுப்புகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரிந்தாதேவி … Read more

சற்றும் எதிர்பாரா நிலையில் காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!!

Pamaka MLA fell on his feet in an unexpected situation!! Excitement in Salem district!!

சேலம்: சேலம் ஜங்ஷன் அடுத்து உள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது அரசின் உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருகில் இருக்கும் கிட்டத்தட்ட 15 கிராமக்கள் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்துள்ளனர். அந்த பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி விளையாட்டு மைதானம் ஏற்கனவே தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது என தகவல் வந்த நிலையில், தற்போது அந்த பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் விற்பனை செய்யப்பட்டததாக … Read more