சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளில் இன்று ரயில்கள் ரத்து!

Announcement issued by Salem Railway Division! Trains canceled in these areas today!

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளில் இன்று ரயில்கள் ரத்து! தற்போது அதிகளவில் மழை பொழிந்து வருகிறது.அதனால் ஆங்கங்கே மண்சரிவு ,மரம் விழுதல் போன்றவைகள் நடந்து வருகின்றது.அந்த வகையில் நீலகிரி மலை ரயில் பாதையில் கெட்டி லவ்டேல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையின் குறுக்கே மரம் விழுந்துள்ளது.இதனால் அங்கு ரயில்கள் இயக்கப்பட இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு விழுந்துள்ள மரங்களை அகற்றி ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதனால் … Read more

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு   வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அரசு மானியமாக, … Read more

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்   கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கல்குவாரி உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகேயுள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு … Read more

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் - சத்யராஜ் காட்டம்

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்   ஈரோட்டில் தற்கொலை தடுப்பு சேவை தொடங்கபட்டுள்ளது.இந்த சேவை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த சத்யராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல என காட்டமாக பேசியது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.   இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்கொலை தடுப்பு என்பது … Read more

சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Salem police fined Rs 50,000 each! State Human Rights Commission order!

சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு! சேலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி இவருடைய கணவர் முத்துசாமி. இவர்கள் இருவரையும் கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து மனித உரிமைகளை மீறி தாக்கியுள்ளனர். அதனையடுத்து பரமேஸ்வரி  மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் அந்த வலக்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சர்ஜத் நயினாமுகமது மற்றும் சங்கர் ,மஞ்சுளா ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். … Read more

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

A girl born to a tenth grade girl! Shocking information revealed in the police investigation!

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. அவர் அதே  பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தினம்தோறும் குடித்து விட்டு சிறுமி மற்றும் அவருடைய தாயிடம்  தாராறு செய்வது வழக்கம். இந்நிலையில்  அந்த சிறுமியின் அக்காவின் கணவர் அழகேசன் (26) அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை … Read more

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

The son who brought his dead father alive! The incident that made Salem look back!

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்! இந்த காலகட்டத்தில் இறந்தவர்களை மீட்டுக் கொண்டுவரும் வகையில் அவர்களின் மெழுகு சிலையை உருவாக்குகின்றனர். இறந்தவர்களைப் போலவே அச்சு பிசராமல் அவர்களின் மெழுகு சிலை உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் மெழுகுச்சிலை முன்பு திருமணம் செய்து கொள்வது,  சமீபத்தில் டிரெண்டாகி வருகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்கள்  சுப நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பது போல் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. அந்த வகையில் சேலம் … Read more

சாலையில் துடிக்க துடிக்க  ஒருவர் பலி ! சேலத்தில் பரபரப்பு!

One person is killed in the road! Excitement in Salem!

சாலையில் துடிக்க துடிக்க  ஒருவர் பலி ! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அக்கி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(48).இவர் நரசிங்கபுரத்தில் ஒளி மற்றும் ஒலி அமைப்பு மற்றும் விழாக்களுக்கு மேடை ,பந்தல் போன்றவை அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அலங்காரம் … Read more

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

what-the-student-did-with-the-online-game-police-registered-a-case

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபுரத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய மாணவர். இவர்  தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். இந்நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து மாணவனிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதனால் மனமுடைந்த நிலையில் அந்த மாணவன் … Read more

கணவன் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த மனைவி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The wife died in front of her husband's head crushed! A lot of excitement in the area!

கணவன் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த மனைவி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் ஊஞ்சாலூர் அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவருடைய மனைவி கண்ணம்மாள் . இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெள்ளோட்டம் பரப்பில் இருந்து கரூரில் உள்ள அவர்களின் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கொடுமுடியை அடுத்த வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த டிப்பர் லாரியானது பெரியசாமி … Read more