தீராத மூட்டுவலி பிரச்சனை இருக்கின்றதா!!? இதோ அதை குணப்படுத்த இந்த நான்கு பொருட்கள் போதும்!!!

0
33
#image_title

தீராத மூட்டுவலி பிரச்சனை இருக்கின்றதா!!? இதோ அதை குணப்படுத்த இந்த நான்கு பொருட்கள் போதும்!!!

நம்மில் சில பேருக்கு தீராத மூட்டு வலி இருக்கும். இந்த மூட்டு வலியை குணப்படுத்த வெறும் மூன்று. போராட்டம் மட்டும் வைத்து மருந்து தயாரித்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலருக்கு மூட்டு வலி என்பது இருக்கும். இந்த மூட்டு வலி நடிக்க முடியாத வலியை நமக்கு தரும். மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் வருவது இல்லை. இன்றைய காலகட்டத்தில் இளம் வயது உள்ளவர்களுக்கும் இந்த மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது.

இந்த மூட்டுவலி வாதம், பித்தம், கபம் போன்றவற்றினாலும் ஏற்படும். வாயுப் பிரச்சனை காரணமாகவும் மூட்டுவலி ஏற்படுகின்றது. மேலும் மூட்டுகளில் சுரப்பி ஒன்று சுரப்பதாலும் மூட்டு வலி ஏற்படுகின்றது. இந்த மூட்டுவலியை வெறும் மூன்று பொருட்களை வைத்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

இதற்கு தேவையான அந்த மூன்று பொருட்கள்…

* கஸ்தூரி மஞ்சள்
* சாம்பராணி
* கடுகு
* கற்பூரம்

செய்முறை…

* முதலில் கஸ்தூரி மஞ்சள், கடுகு, சாம்பராணி மூன்றையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுப்பை பற்ற வைத்து அரைத்த இந்த கலவையை சூடு செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை ஆற வைக்க வேண்டும்.

* இளஞ்சூடாக ஆறிய பின்னர் இந்தியா கற்பூரம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பிறகு மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இதை தவிர்த்து செய்து வந்தால் மூட்டு வலி, வீக்கம் குறையத் தொடங்கும்.