பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியுடன் பொது தேர்வு அனைத்தும் முடிவடைந்தது.இதனையொட்டி ஒரு மாத காலம் கோடை விடுமுறையும் அளித்தனர்.இந்த விடுமுறையின் இடைப்பட்ட காலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.அதேபோல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.கடந்தாண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து … Read more

ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!!

You can know your children's score with just one button!! New Update of School Education Department!!

ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!! ஆசிரியர் மட்றும் மாணவர்களின் அன்றாட தரவுகளை பதிவு செய்யும் பொருட்டு கல்வித்துறையானது எமிஸ் இணையத்தளம் என ஒன்றை அறிமுகப்படுத்தியது.இதில் ஆசிரியர்கள் முதல் மாணவர்களின் வருகை பதிவேடு எனத்தொடங்கி பாடத்திட்டம் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு ஆசிரியர்கள் கலந்தாய்-வுக்கும் இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்பொழுது ஆசிரியர் கல்வி இயக்குனரகம் என அனைத்தையும் கடந்து இந்த இணையத்தளமானது பெற்றோர்கள் மத்தியில் வந்துள்ளது. … Read more

சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Change in uniform.. Opening of schools!! Sudden announcement issued by the state government!!

சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்,கேரளா,ஆந்திரா என நான்கு பாடத்திட்டங்கள் அமலில் உள்ளது. என் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி ஆக மாற்றம் செய்தது. இதனைத்தொடர்ந்து அதனடுத்து வரும் கல்வியாண்டில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பாடத்திட்டமானது மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் … Read more

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!   

Edappadi Palaniswami condemned for not providing free laptop

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் பல நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதில் இந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தையும் முடக்கியது. வருடம் தோறும் விலையில்லா மடிக்கணினியைப் பெற மாணவர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திமுக-வானது மாணவர்களுக்கு மிதிவண்டியையே தாமதமாக தான் வழங்குகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மடிக்கணினி என்ற … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!

Good news for students.. Department of Education has announced the opening date of schools!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடுபட்டது.ஆனால் … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000/- ஊக்கத்தொகை தரப்படுகிறதா?

Is the incentive of Rs.25,000/- given to the students who have passed the 10th and 12th general examination?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000/- ஊக்கத்தொகை தரப்படுகிறதா? தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் பெயரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75% மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்டுகிறது என்ற தகவல் தான் அது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்: “அனைவர்க்கும் வணக்கம்.10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!

Appreciation ceremony for students who scored 100/100 in Tamil in class 10 and 12 - Tamil Nadu Government Announcement!

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு! கடந்த மார்ச் மாதம் 01 அன்று தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவுற்றது.அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 அன்று தொடங்கப்பட்டு ஏப்ரல் 08 அன்று நிறைவடைந்தது. 12 ஆம் வகுப்பில் 94.56% மற்றும் 10 ஆம் வகுப்பில் 91.55% மாணவ மாணவியர் … Read more

+1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு!! 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தல்!!

Is the incentive of Rs.25,000/- given to the students who have passed the 10th and 12th general examination?

+1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு!! 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தல்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 04 ஆம் தேதி +1 வகுப்பிற்கான பப்ளிக் எக்ஸாம் தொடங்கி ஏப்ரல் 25 வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைதவடைந்து மே 14 ஆன இன்று காலை 9:30 மணியளவில் பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிட்டது.பொதுத்தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in,https://dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் SMS மூலம் தெரிந்து … Read more

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!!

10th Class Supplementary Time Table Released!! Starts July 02!!

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!! 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) அன்று வெளியானது.இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்,தேர்விற்கு வருகை புரியவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தார்.அதன்படி 10 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வு அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கிறது. மேலும் மே 16 முதல்‌ ஜூன் 01 துணைத்தேர்வு … Read more

10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Important notice issued by Directorate of Examinations regarding re-compiling of 10th class answer sheet!!

10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 இல் தொடங்கி ஏப்ரல் 08 இல் முடிவடைந்தது.தமிழகம் முழுவதும் 8,94,264 மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து நேற்று(மே 10) காலை 9:30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.8,94,264 மாணவ மாணவிகளில் 8,18,743 பேர் முழு தேர்ச்சி பெற்றிருந்தனர். … Read more