10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டு அதாவது 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது தொடங்கியிருக்கிறது.கடந்த மே … Read more

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எக்ஸாம்க்கு ரெடி ஆகுங்க!!

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எக்ஸாம்க்கு ரெடி ஆகுங்க!!

தமிழக அரசு பணிக்கு தகுதியான நபர்கள் TNPSC அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் பணியமரத்தப்படுகின்றனர்.தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு துறைகளுக்கு தகுதியான நபர்களுக்கான ஆட்சேர்ப்பு அவ்வப்போது எழுத்து தேர்வின் மூலம் நடைபெறுகிறது. கல்வித் தகுதி,வயது வரம்பு உள்ளிட்டவற்றை பொருத்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,குரூப் 2 மற்றும் குரூப் 2A,குரூப் 4,குரூப் 5.குரூப் 6,குரூப் 7,குரூப் 8 என்று பல தேர்வுகளை நடத்தி … Read more

SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

ஏழை எளிய மாணவர்களின் நலனிற்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது.அதேபோல் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் வங்கி கணக்கில் உதவித் தொகை செலுத்தி வருகிறது. மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அதிகரிக்க தமிழக அரசு தொடர்ந்து உதவித் தொகை,ப்ரீ பஸ் பாஸ் வழங்கி வருகிறது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்று சீருடை,புத்தகம் போன்றவற்றை வழங்கி வரும் தமிழக அரசு … Read more

லீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

லீவு ஓவர்... பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது அந்த கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. முன்னதாக ஜூன் … Read more

ஜாக்பாட் அறிவிப்பு!! மாணவர் மாணவிகளுக்கு அரசு தரும் ரூ 8000!! இது தான் கடைசி உடனே அப்ளை பண்ணுங்க!!

JACKPOT ANNOUNCEMENT!! Government gives Rs 8000 to students!! THIS IS THE LAST APPLY NOW!!

TN GOVERNMENT: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் பள்ளிப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க காலை உணவு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளனர். அது மட்டுமின்றி, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்காக அவர்களின் சுமையை குறைக்க மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்த்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் பட்டியலின மாணவர் மாணவிகள், வேறு மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய … Read more

மாணவர்களே ரெடியா.. நாளை வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!! எந்த இணையத்தில் பார்க்கலாம்??

students-are-ready-12th-class-general-exam-result-will-be-released-tomorrow-which-website-can-you-watch

10 12 Result: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தான் பேச்சாக இருந்தது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இது ரீதியாக அருவி போன்ற வெளியிட்டுள்ளது. வரும் எட்டாம் தேதி அதாவது நாளை 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மட்டும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ள … Read more

மாணவர்களுக்கு அலர்ட்!! 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்து முக்கிய அப்டேட்!!

Alert for students!! Important Update on 10th and 12th General Exam Result!!

10 12th Result: தமிழகத்தில் வருடம் தோறும் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான முடிவுகள் வெளியாவது குறித்து தகவல் கசிந்துள்ளது. இம்முறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது 3,78,545 மாணவர்களும், 4,24,23 மாணவிகளும், தனித் தேர்வாளர்கள் 18,344 பேர் என மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதேபோல பத்தாம் வகுப்பு மாணவர் மாணவியர் தனி தேர்வாளர்கள் கைதிகள் என அனைவரும் சேர்த்து 9,13,36 பேர் எழுதியுள்ளனர். … Read more

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

மே 4 ஆம் தேவையான நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது இதில் பீர் ரம்மி பிராந்தி குறித்து மாணவர்கள் விடை அளிக்கக்கூடிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருப்பது மாணவர்களை மட்டும் இன்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.    இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவு தேர்தல் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடை … Read more

GROUP 4 தேர்வர்களின் கவனத்திற்கு!!மே 6 முதல் இலவச சிறப்பு பயிற்சி!!

GROUP 4 தேர்வர்களின் கவனத்திற்கு!!மே 6 முதல் இலவச சிறப்பு பயிற்சி!!

ஜூலை  மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி இருக்கக்கூடிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.   இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   2025 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக இந்த ஆண்டு 3935 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான … Read more

6 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி + ரூ.1500 கட்டணம்!! பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!!

6 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி + ரூ.1500 கட்டணம்!! பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!!

சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது.   அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியின்பொழுது சி ப்ரோக்ரமிங் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கான கட்டணம் 1500 ரூபாய் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார் கல்லூரியான குரோம்பேட்டை எம் ஐ டி வளாகத்தில் இருக்கக்கூடிய … Read more