நீட் தேர்வினை விலக்க இது ஒன்றுதான் வழி!! முதலமைச்சர் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!!

This is the only way to get rid of NEET!! The Chief Minister has taken the Brahmastra in his hand!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீட் தேர்வினை முழுவதுமாக ரத்து செய்வதற்கான போராட்டம் நடந்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசி இருப்பதாவது :- விடாமல் சட்டத்தின் மூலமாக போராடினால் நீட் தேர்வில் விலக்கு வர முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்தை விடுவிக்க அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை … Read more

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளில் உள்ள நிரை குறைகளை என்னிடம் வெளிப்படுத்துங்கள்!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Reveal to me the serious shortcomings in the activities of the School Education Department!! Minister Anbil Mahesh!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிறை குறைகளை உடனடியாக தனக்கு தெரியப்படுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கோட்டூர் புறம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமை ஏற்றார். அவரோடு கூடவே … Read more

தெலுங்கானாவில் திணிக்கப்படும் தெலுங்கு மொழி!! விசித்திரமாக போராட்டம் நடத்திய பெற்றோர்!!

Telugu language being imposed in Telangana!! Parents protested in a strange way!!

மத்திய அரசிற்கும் ஒரு சில மாநில அரசுக்கும் இடையே இப்பொழுது மொழிப்போர் ஆனது சென்று கொண்டிருக்க கூடிய சமயத்தில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருபுறம் மொழிக் கொள்கை திணிப்பு தொடர்கிறது. மறுபுறம் தாய் மொழியில் பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது போன்ற ஒரு சூழல்தான் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா அரசினுடைய இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களுடைய கல்வி … Read more

தமிழ் பாடத்திட்டத்தை குறைத்த பள்ளி கல்வித்துறை!! 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாற்றப்பட்ட பாடங்கள்!!

The School Education Department has reduced the Tamil curriculum!! Subjects changed from 1st to 12th grade!!

தமிழகத்தில் மாணவர்களின் உடைய கற்றல் சுமையை குறைப்பதற்காக 2025 26 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் தமிழ் பாடத்திட்டங்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்ட இருப்பதாகவும் புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருப்பதாகவும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்கள் கிடைக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. 2017 2018 ஆம் ஆண்டில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த திறமை மிகுந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்றவர்களை கொண்ட உயர்மட்ட கல்வி குழுவால் பாடத்திட்டங்கள் … Read more

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு! இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். ஆனால், ஒரு இளைஞர் எடுத்த தைரியமான முடிவு இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 2024-ல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொழில்துறையில் … Read more

7 ஆம் தேதி பொதுத்தேர்வு கிடையாது!! 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு!!

There will be no general exam on 7th!! Important Notice for 10th Class Students!!

Holiday : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து தற்போது பத்து மற்றும் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வானது கடந்த மாதம் மார்ச் 28-ம் தேதி தொடங்கி இம்மாதம் 15ஆம் தேதி முடிவடைய உள்ளது. இவர்களை அடுத்து ஒன்று முதல் ஐந்தாம் … Read more

திடீரென ஒத்திவைக்கப்பட்ட முழு ஆண்டு தேர்வு!! எப்பொழுது என்று தெரியுமா!!

The full-year exam has suddenly been postponed!! Do you know when!!

தமிழகத்தில் அதிக வெயிலின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக ஏப்ரல் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 17 வரை இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருவாரூர் மாவட்டத்தில் முழு ஆண்டு தேர்வு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருவாரூர் மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படக்கூடிய ஆழி தேர் திருவிழா … Read more

காலேஜ் சேரனும்.. என்ன கோர்ஸ் எடுத்தா நல்ல வேலை கிடைக்கும்னு தெரியலையா!!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்!!

Even if you join college.. you don't know what course to take to get a good job!! Guidance for 12th grade students!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல கனவுகளோடு கல்லூரியில் சேரும் பொழுது தாங்கள் சேரக்கூடிய பிரிவுகளில் தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என முடிவு செய்து தான் சேருகின்றனர். ஆனால் படித்து முடிக்கும் பொழுது தான் அந்த பட்டப்படிப்புகளுக்கு எந்த அளவிற்கு வேலை வாய்ப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இப்பொழுது 12 ஆம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்கள் எந்த பிரிவுகளில் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது குறித்த சில முக்கிய … Read more

அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!! மீறினால் தண்டிக்கப்படும் ஆசிரியர்கள்!!

Important restrictions introduced in government schools!! Teachers will be punished if they violate them!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கிறது. அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை … Read more

தேர்வு எழுதாமல் போன 10 வகுப்பு மாணவர்கள்.. பள்ளிக் கல்வித்துறை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!!

Two students of class 10 were not allowed to take the exam because the pass rate would decrease

TN School: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களே, தேர்ச்சி விகிதம் குறைந்துவிடும் என்பதற்காக பத்தாம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு இவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் இரண்டு மாணவர்களை பொது தேர்வு எழுத விடாமல் ஆசிரியர்கள் … Read more