அமெரிக்காவின் அடுத்த குறி.. ஐடி ஊழியர்கள்!!H1B விசாவிற்கான முக்கிய கட்டுப்பாடு!!

America's next mark.. IT workers!!Major restriction for H1B visa!!

அமெரிக்காவில் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ட்ரம்பவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நாட்டினுடைய நிலையை மாற்றி வருகிறார். அவ்வாறாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடிய மற்ற நாட்டுநரை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு நாடக நடத்தப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கூட 100க்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் அதிபற்றம் அவர்கள் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐடி நிறுவனத்தில் … Read more

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!!

Good News for RRB Candidates!!Exam Application Date Extended till 16th February!!

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!! இந்தியன் ரயில்வேஸில் உள்ள 1036 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தது. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து தற்பொழுது RRB தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விண்ணப்பங்களை திருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 28 வரை … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு!!

More Vacancies for TNPSC Group 4 Exam Increase!!

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாரத்திற்கான தேதி  அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில்  6724 காலி பணியிடங்களை கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகினர். இந்த  நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்றே கடைசி நாள்!!

TNPSC has advised to upload the certificate by 21st December

TNPSC: குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்  டிசம்பர் 21-ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவுறுத்தி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு  குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து 9,491 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்காக  20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள். இதில், சுமார் , 20,36,774 பேர் தேர்வு எழுத … Read more

குரூப் 2, 2ஏ தேர்வு முறையில் புதிய மாற்றம்!! தமிழக தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

Group 2, 2A exam will be held on OMR answer sheet only, Tamil Nadu Examination Board notification

TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வு OMR விடைத் தாளில் தான் நடைபெறும், தமிழக தேர்வாணையம் அறிவிப்பு. தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைக்கு தேர்வுகள் தமிழக  தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குரூப் 1,குரூப் 2, 2ஏ , குரூப் 4, என்று அரசு துறை சார்ந்த பதவிகள் நிலையை கொண்டு நடத்தப்படுகிறது. மேற்கூறிய தேர்வு முறைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தேர்வு முறைகளை வைத்து இருக்கிறது. மேலும், காலியாக இருக்கும் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டு, … Read more

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க கடைசி நாள்!!

Job Opportunity in Hindu Religious Charitable Sector!! Last day to apply!!

சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலில் பல்வேறு பணியிடங்கள் வேலை வாய்ப்பு நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் நிரப்ப தகுந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இந்த பணி நேரடி நியமனம் அடிப்படியில் நிரப்பப்பட்ட உள்ளது. … Read more

பி.எஃப் பணம் வாங்குபவரா நீங்கள்!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய நடைமுறை!!

The central government has introduced a new procedure that Aadhaar is not required to withdraw PF money

B.F: இனி பி.எப் பணம் எடுக்க ஆதார் தேவையில்லை என்ற புதிய நடைமுறையை படுத்தி இருக்கிறது மத்திய அரசு. அரசு ஊழியர்களுக்கு (pf) வருங்கால வைப்பு நிதி தொடர்பான புதிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. தற்போது 12 சதவீதம் வரையில் ஊழியர்கள் வருங்கால  வைப்பு நிதியாக வைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 7 கோடி ஊழியர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.EPF கணக்கில் எவ்வளவு வட்டித் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை சரிபார்க்க ஆதார் அட்டை … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாகிங் நியூஸ்!! நிதி அமைச்சகம் வெளியீட்ட அதிரடி நடவடிக்கை!!

Union Minister of State Pankaj Chaudhary will not set up the 8th Pay Commission

Union Ministry: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட மாட்டது மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திட்டவட்ட அறிவிப்பு. இந்திய நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊளியர்களுக்காக ஊதியக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரைகள் செய்து வருகிறது. இந்த குழு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இந்தியாவில் தற்போது 7 வது ஊதியக்குழு அமைத்து பத்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கிறது. எனவே … Read more

இந்த ஒரு டிகிரி போதும் உங்கள் ஊரிலேயே அரசு வேலை.. தமிழக அரசு அறிவிப்பு!!

This one degree is enough for a government job in your town.. Tamil Nadu Government Notification!!

சிறார் நீதி வாரியம்: மாநில அரசால், “குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015” கீழ் உருவாக்கப்பட்ட ஓர் வாரியம் ஆகும். ஒரு சிறார் நீதி வாரியமானது, ஒரு முதல் தர “நீதித்துறை மாஜிஸ்திரேட்” மற்றும் இரண்டு “சமூக சேவகர்கள்” கொண்டு செயல்படுகிறது, இதில் “ஒருவர் பெண்” என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சிறார்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உள்ள சட்ட நடவடிக்கைகளில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்நிலையில் சிறார் நீதி வாரியம் “புதிய வேலைவாய்ப்பு” பற்றிய … Read more