நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார்.   இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம்.   பெரியார் தனது வாழ்நாளில் மூன்று … Read more

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார்.திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தேவர் மகன் போன்ற படங்களை இயற்றியுள்ளார்.   ஸ்ரீவித்யா அவர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தமிழ் படங்களில் நல்ல வரவேற்பும் நல்ல அழகும் உடையவர். படம் நடிக்கும் பொழுது கமலஹாசன் அவருக்கும் ஸ்ரீவித்யா அவர்களுக்கும் ஒரு காதல் ஏற்பட்டது. இரு தரப்பினரின் பெற்றோர்கள் மறுக்கவே, இந்த காதல் … Read more

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.   ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.   மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.   அப்படி … Read more

‘நான் வெளிப்படையாக எழுதுவேன்”” கண்ணதாசன் அப்படி அல்ல!” – வாலி

'நான் வெளிப்படையாக எழுதுவேன்"" கண்ணதாசன் அப்படி அல்ல!" - வாலி

அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் எத்தனையோ … Read more

நடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!

நடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!

ஷ்யாம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகர் 12b என்ற படத்தின் மூலம் அறிமுகமான லேசா லேசா, உள்ளம் கேட்குமே என பல படங்களை நடித்துள்ளார்.   ஆனால் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.   ஒரு சமயம் ஷாம் நடித்துக் கொடுத்த ஒரு படத்திற்கு சம்பளம் அவருக்கு கொடுக்கவில்லையாம். சம்பளத்தை கேட்டால் தர முடியாது என்ன வேண்டாலும் பண்ணிக் கொள் … Read more

அடுத்த MGR ,விஜயகாந்த் நீ தான்யா! ஆனா நெட்டிசன்கள் சொன்ன அறிவுரை தான் டாப்!

அடுத்த MGR ,விஜயகாந்த் நீ தான்யா! ஆனா நெட்டிசன்கள் சொன்ன அறிவுரை தான் டாப்!

டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு கலியுக கர்ணன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனையின் காரணமாக உயிர் இழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.   இன்ஸ்டாகிராமில் இருந்து, பேஸ்புக் இருந்து, யூடியூபில் இருந்து, அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர், யூடூப் நண்பர்கள் மற்றும் மக்கள்.   அவரை போலவே விஜயகாந்த் நண்பர் , இயக்குனர், தயாரிப்பாளர் என ராவுத்தர். இவரும் விஜயகாந்த் போலவே தினமும் … Read more

3 ஆவது படமே காமகொடூரன் கேரக்டர்! சிவாஜியின் துணிச்சல்!

3 ஆவது படமே காமகொடூரன் கேரக்டர்! சிவாஜியின் துணிச்சல்!

சிவாஜி கணேசனின் முதல் படம் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படி உடனே அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது அது தான் ” பணம்” .   அப்படி முதல் படத்தின் போது அவர் மிகவும் ஒல்லியாக இருந்தாராம். அப்பொழுது AVM பினான்சியர், பெருமாள் முதலியார் தான் தயாரிப்பாளர்.   AVM சிவாஜி தோற்றத்தை கண்டு இவர் இதற்க்கு வேண்டாம் என்றாராம். இவன் இரவெல்லாம் சுற்றி திரிகிறான் அதனால் வேண்டாம் என சொன்னாராம். காட்சிகள் நடிக்கும்போது … Read more

MS பாஸ்கரை தூங்கவைத்த விஜயகாந்த்!

MS பாஸ்கரை தூங்கவைத்த விஜயகாந்த்!

எம் எஸ் பாஸ்கர் மிகப்பெரிய குணச்சித்திர நடிகர் மற்றும் பல நடிகர்களின் பின்னணி குரலுக்கு சொந்தக்காரர். இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறிய ரோலாக இருந்தாலும் சரி பெரிய ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளி காட்டுவதில் இவரும் ஒருவர். எங்கள் அண்ணா படத்தின் மூலம் ஒரு சிறந்த காமெடியனாக மக்களுக்கு தெரிய வந்தவர் இவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் … Read more

MR ராதா MGR- யை சுட்டதன் காரணம்? பெண் பிரச்சனையா? பண பிரச்சனையா?

MR ராதா MGR- யை சுட்டதன் காரணம்? பெண் பிரச்சனையா? பண பிரச்சனையா?

எம்ஜிஆர் காலத்தில் ஒரு கட்டமைப்பு இருந்ததாம். அரசியல்வாதி அவர்கள் எதிரிகளாக இருந்தால் அவருடன் நட்பு பாராட்டி பிற்காலத்தில் அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நட்பு வைத்துக் கொள்வாராம்.   திரைத் துறையில் யார் அவரின் கருத்துக்கு ஒத்துக் கொள்கிறாரோ அவரையே நண்பராக ஏற்றுக்கொள்வாராம். அப்படி அவருக்கு மாறாக செயல்படுவர்களை அவரை திரை உலகில் இருந்து காலி செய்ய பல வியூகங்களை கட்டமைத்து அவரை இல்லாமலேயே ஆக்கிவிடுவாராம்.திரைப்பட துறையில் நிகழ்ந்த இந்த நாட்டாமையால், M.R. ராதா பாதிக்கப்பட்டதாக கூறியதை … Read more

தமிழ்நாடு மறந்து போன தங்க தாரகை! அன்றைய லேடிஸ் சூப்பர் ஸ்டார்! வைஜெயந்தி மாலா!

தமிழ்நாடு மறந்து போன தங்க தாரகை! அன்றைய லேடிஸ் சூப்பர் ஸ்டார்! வைஜெயந்தி மாலா!

அழகே மிகவும் பொறாமைப்படும் என்று சொன்னால் இவர்களைப் பார்த்தால் அது மிகையாகாது. அவ்வளவு அழகாக கண்கள், அந்த கன்னங்கள், சிரிக்கும்போது கன்னங்கள் பெரிதாகும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கும் அவர்களை பார்க்க. என்னதான் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழிலிருந்து அவரது நடிப்பை பாராட்டி ஹிந்தியில் போன முதல் நடிகை என்றே கூறலாம்.   அன்றைய இளைஞர்களின் ஒரு கனவு கன்னியாகவே வைஜெயந்திமாலா இருந்திருக்கிறார். இப்பொழுதும் நீங்கள் வரும் படங்களில் வைஜயந்தி மாலா என்று சொல்பவர்களும் உண்டு. அவர் … Read more