ஆஸ்துமா-வின் ஆறிகுறிகள் மற்றும் குணப்படுத்த முடியுமா?
ஆஸ்துமா ஒரு வகையான ஆபத்தான நோய் என்று அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு தெரியும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மரத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதை தவிர சுய முறை மருந்துகள் மற்றும் மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்துகள் எடுக்க கூடாது. இந்த ஆஸ்துமா நுரையீரலில் காற்றில் இருந்து ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கும் சுற்றுப்பாதையில் தசைகள் இறுக்கம் அடையும் போது ஆஸ்துமா அறிகுறிகள் உண்டாகிறது. அதன்படி சுற்றுப்பாதையில் சளி அடைத்து போதிய காற்று நுரையீரல் … Read more