மகிழ்ச்சியாக உடலுறவை அனுபவிக்க.. ஒவ்வொரு ஆணும் பருக வேண்டிய ரசம் இது!!

do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease

ஆண்களே உங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக நேரம் உடலுறவு செய்ய ஓரிதழ் தாமரையை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)ஓரிதழ் தாமரை இதழ்கள் (அல்லது) பொடி   2)தக்காளி பழம்   3)பூண்டு பற்கள்   4)கருப்பு மிளகு   5)சீரகம்   6)கடுகு   7)உளுந்து பருப்பு   8)நெய்   9)உப்பு   10)பருப்பு தண்ணீர்     செய்முறை விளக்கம்:   முதலில் இரண்டு தேக்கரண்டி … Read more

மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு? இனி ஏற்படாமல் இருக்க இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு? இனி ஏற்படாமல் இருக்க இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

மூட்டு வலி,எலும்பு பலவீனம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவும் பிரண்டை மாதவிடாய் இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது.பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான இரத்தப் போக்கு பிரச்சனை சரியாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)பிரண்டை – ஒரு கப்

2)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

3)உளுந்து பருப்பு – அரை தேக்கரண்டி

4)கடலை பருப்பு – அரை தேக்கரண்டி

5)சின்ன வெங்காயம் – ஐந்து

6)உப்பு – தேவையான அளவு

7)கடுகு – அரை தேக்கரண்டி

8)கறிவேப்பிலை – ஒரு கொத்து

9)வர மிளகாய் – இரண்டு

 

செய்முறை:

 

முதலில் பிரண்டையை தோல் நீக்கிவிட்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும்.சூடானதும் அரை தேக்கரண்டி கடலை பருப்பு மற்றும் அரை தேக்கரண்டி உளுந்து பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் பிரண்டை துண்டுகளை போட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.

 

அடுத்து இரண்டு வர மிளகாய்,உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.இவற்றை நன்கு ஆறவிட்டு மிக்சர் ஜாரில் சேர்க்க வேண்டும்.அடுத்து வறுத்து வைத்துள்ள கடலை பருப்பு மற்றும் உளுந்து பருப்பை அதில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.அடுத்து கருவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு அரைத்த பிரண்டை துவையலை போட்டு குறைவான தீயில் வதக்கவும்.

 

இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.இந்த பிரண்டை துவையலை சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப் போக்கு சரியாகும்.

Read more

இந்த 1 டீ குடித்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து விடும்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

இந்த 1 டீ குடித்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து விடும்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

தமிழகத்தில் தற்பொழுது இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்த மழையால் குழந்தைகளுக்கு சளி,இருமல் தொற்று அதிகரித்து வருகிறது.டானிக்,மாத்திரை இல்லாமல் சளி பாதிப்பு குணமாக கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)சிற்றத்தை – சிறிதளவு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: சிற்றத்தை மூலிகை நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய ஒரு பொருள்.இதை 25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த சிற்றத்தையில் இருந்து சிறிதளவு எடுத்து உரலில் போட்டு … Read more

சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

  கண்ணை பறிக்கும் நிறத்தில் கோலிக்குண்டு போன்று கொத்து கொத்தாக உள்ள திராட்சை பழத்தை விரும்பாதவர் யாரும் இல்லை.கருப்பு மற்றும் பச்சை என இரு நிறங்களில் விளையும் திராட்சையில் கருப்பு நிற பன்னீர் பழத்தை தான் பலரும் விரும்புகின்றனர். திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.திராட்சை பழத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும். பொதுவாக திராட்சை பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் விதையை நீக்கிவிடுவது … Read more

உங்களால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா.. இதோ ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து பாருங்கள்!!

உங்களால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா.. இதோ ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து பாருங்கள்!!

உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பசி அடிப்படை தேவையாக உள்ளது.ஆனால் ஒருவருக்கு அளவிற்கு அதிகமாக பசி ஏற்பட்டால் அவை உடல் நலக் கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும். பசிக்கும் பொழுதெல்லாம் உணவு உட்கொண்டால் உடலில் கலோரி அளவு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.எனவே பசியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பச்சை பயறு,அரிசி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு கஞ்சி செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: 1)பச்சை பயறு 2)வெந்தயம் 3)அரிசி 4)பூண்டு பற்கள் 5)துருவிய … Read more

மரவள்ளிக்கிழங்கை இப்படி பயன்படுத்தினால் BP-க்கு நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

Using tapioca like this will cure BP in minutes!!

உயர் இரத்த அழுத்தத்தால் அவதியடைந்து வருபவர்கள் மரவள்ளிக்கிழங்கை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை உள்ளிட்ட நோய் பாதிப்புகளை குணப்படுத்தும் மருந்தாக மரவள்ளிக்கிழங்கு திகழ்கிறது. தேவையான பொருட்கள்: 1)மரவள்ளிக்கிழங்கு – ஒன்று 2)ஏலக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி 3)தேங்காய் துருவல் – கால் கப் 4)சர்க்கரை – 50 கிராம் செய்முறை விளக்கம்: முதலில் ஒரு மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கிவிட்டு ஒரு காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ள வேண்டும்.பிறகு மரவள்ளிக்கிழங்கில் இருந்து … Read more

எச்சரிக்கை! காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது இந்த நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்!!

Warning! Drinking tea on an empty stomach in the morning can lead to these diseases!!

உங்களுக்கு காலை நேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் இனி அந்த பழக்கத்தை தொடராதீர்கள்.இந்தியர்களுக்கு தங்கள் காலை நேரத்தில் ஒரு கப் சூடான தேநீருடன் தொடங்குகின்றனர்.காலை நேரத்தில் உடல் அசதி மற்றும் சோர்வை உணரும் நபர்கள் ஒரு கப் டீ குடித்து தங்களை சுறுசுறுப்பாகி கொள்கின்றனர். சிலர் காலை உணவிற்கு பதில் ஒரு கப் டீ குடித்து பசியை போக்கி கொள்கின்றனர்.ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு செயலாகும். … Read more

இதை செய்தால்.. வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கவே செய்யாது!!

If you do this.. Even if you eat on a full stomach, you will not gain weight!!

இன்றைய காலத்தில் உணவுமுறையில் கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது முக்கியம்.காலத்திற்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது.தற்பொழுது நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமற்றவையாக உள்ளது. கொலஸ்ட்ரால்,சர்க்கரை,கார்போ ஹைட்ரேட்,சர்க்கரை,கலோரி போன்றவை அதிகம் உள்ள உணவுகளையே அனைவரும் விரும்பி உண்கிறார்கள்.உணவை உரிய நேரத்தில் உட்கொண்டால் மட்டுமே அவை எளிதில் செரிக்கும்.ஆனால் இன்று நேரம் காலமின்றி நள்ளிரவு நேரத்தில் பிரியாணி,பரோட்டா போன்றவை உண்பது ட்ரெண்டாக பரவி வருகிறது.இதனால் இளம் வயது உடல் பருமன்,மாரடைப்பு,சுகர் போன்ற உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. … Read more

இரவில் படுப்பதற்கு முன் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

If you eat a spoonful of this before going to bed at night.. you can say good bye to snoring!!

நம் ஒவ்வொருவருக்கும் நிம்மதியான தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.தினமும் 8 முதல் 10 மணி நேர உறங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படாது.நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால் இக்காலத்தில் மனிதர்கள் தூக்கத்திற்கு குறைவான நேரத்தையே ஒதுக்குகின்றனர்.இதனால் மன அழுத்தம்,உடல் சோர்வு,மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. சிலருக்கு குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் இருக்கும்.இதை நிம்மதியான தூக்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை … Read more

உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இரண்டு நிமிடத்தில் தீர்வு.. தண்ணீரில் இதை கலந்து குடிங்க!!

Do you often belch? Solution in two minutes.. Mix this with water and drink!!

உணவு உட்கொண்ட பிறகு ஏப்பம் வருவது இயல்பான ஒரு விஷயமாகும்.ஆனால் சிலருக்கு தொடர்ந்து ஏப்பம் வரக் கூடும்.புளித்த ஏப்பம்,அடிக்கடி ஏப்பம் வருதல்,அதிக சத்தத்துடன் ஏப்பம் வருதல் போன்றவை பொது இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.இதை சரி செய்ய இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றலாம். தீர்வு 01: 1)எலுமிச்சம் பழச்சாறு 2)தண்ணீர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இரண்டு அல்லது மூன்று துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். … Read more