கடுமையான மூட்டு வலிக்கு மருந்து ஒரு பல் “பூண்டு”!! இதை இப்படி ஒருமுறை பயன்படுத்துங்கள்!!

A clove of "garlic" is the cure for severe joint pain!! Use it like this once!!

இக்காலத்தில் நோய்தொற்று இல்லாத இடமே இல்லை.மனிதர்கள் பின்பற்றி வரும் மோசமான வாழ்க்கை முறையே மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.மூட்டு பகுதியில் உள்ள எலும்பு தேய்மானம் அடைந்து நாளடைவில் மூட்டு வலியை ஏற்படுத்திவிடுகிறது.இந்த மூட்டு வலி குறைய பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை பூண்டு பற்கள் – ஆறு 2)பசும் பால் – ஒரு கிளாஸ் 3)பனைவெல்லம் அல்லது கற்கண்டு – தேவையான அளவு செய்முறை:- முதலில் வெள்ளை பூண்டு பற்கள் ஆறு என்ற … Read more

அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!! மீனுடன் சேர்த்து சாப்பிட்டால் விஷமாகும் உணவுகள்!!

Let everyone know!! Foods that are poisonous if eaten with fish!!

அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மீன்.ப்ரை,வருவல்,குழம்பு,பிரியாணி,புட்டு என்று வித வித உணவுகள் மீனில் தயாரிக்கப்படுகிறது.மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,இரும்பு,புரதம்,வைட்டமின்கள் அதிகளவு நிரம்பியிருக்கிறது. ஆனால் மீனுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது பாய்சனாக மாறிவிடும்.மீனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் முதலிடத்தில் இருப்பது தயிர்.அப்படி சாப்பிட்டால் தோல் நோய்,செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படும்.மீனை ப்ரை செய்யும் மசாலாவில் தயிர் சேர்ப்பதை சிலர் விரும்புவர்.ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம்.அதேபோல் மீன் … Read more

இதய ஆரோக்கியம் மேம்பட.. தினமும் இந்த ஒரு பணத்தை குடித்து வாருங்கள்!!

To improve heart health.. drink this amount daily!!

நம் உடலில் முக்கிய உள்ளுறுப்பாக திகழும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.இதய அடைப்பு,இதய அழுத்தம்,இதய நோய் போன்றவை ஏற்படாமல் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கச் செய்துவிடும்.எனவே கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகளை தவிர்த்துவிட்டு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும். இதய ஆரோக்கியத்திற்கு மாதுளை சாறு உட்கொள்ளலாம்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. தேவையான பொருட்கள்: 1)மாதுளம் பழம் … Read more

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த இரண்டு பொருளில் தேநீர் செய்து குடியுங்கள்!!

Make tea with these two ingredients to control high blood pressure!!

மனிதர்களுக்கு கோபம்,மன அழுத்தம் ஏற்படுவது இயல்பாக நடக்க கூடிய விஷயம்.ஆனால் இந்த செயல்கள் தொடர்ந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிடும். இந்த உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுக்காய் மற்றும் சீரகத்தை பயன்படுத்தி தேநீர் செய்து குடிக்கலாம்.கடுக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் பித்தம்,வாதம்,கபம் போன்ற பாதிப்புகளை குணமாக்குகிறது.அதோடு இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி செய்கிறது.அதேபோல் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற சீரகம் பெரிதும் உதவுகிறது.அது மட்டுமின்றி செரிமான ஆரோக்கியத்தை … Read more

உடலில் சுகர் லெவலை சர்ன்னு குறைக்கும் இலவங்கப்பட்டை!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

Cinnamon reduces the sugar level in the body!! This is absolutely empirical fact!!

உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நீரிழிவு நோயாளிகளாகிவிடுவீர்கள்.நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் இலவங்கப்பட்டை,சின்ன வெங்காயத்தை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த இரண்டு பொருட்களும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. 1)இலவங்கப்பட்டை 2)தண்ணீர் 50 கிராம் பட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமியுங்கள்.இந்த பட்டை பொடியை 30 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். இப்பொழுது அடுப்பில் பாத்திரம் … Read more

சளி இருமல் போன்ற மழைக்கால நோய்களை ஓட விரட்டும் மூலிகை பால்!! ஒரே ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

Herbal milk to ward off monsoon diseases like cold cough!! Just one glass is enough!!

குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் சளி,இருமலால் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாகவே பருவமழை பெய்து கொண்டிருப்பதால் தொற்றுக் கிருமிகள் பரவல் அதிகரித்து ஜலதோஷம்,நெஞ்சு சளி,இருமல்,காய்ச்சல்,தும்மல் போன்ற பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சளி இருமலை குணமாக்க மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை.பாலில் சுக்கு,மிளகு மற்றும் மேலும் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் மழைக்கால நோய்கள் அனைத்தும் சில தினங்களில் குணமாகிவிடும். தேவையான பொருட்கள்: 1)சுக்கு – சிறு துண்டு 2)பால் – ஒரு … Read more

இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!

இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!

டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்? டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்தி கொள்வதனால் தான் வருகின்றது. அதாவது அசுத்தமான நீரை பயன்படுத்துவது,சுத்தமற்ற உணவுகளை உண்பது கைகளை கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றினால் அதிலும் குறிப்பாக நீரினால் பரவக்கூடிய ஒரு பாக்டீரியா ஆகும். ஆண்டுதோறும் உலகளவில் இந்த பாக்டீரியாவில் 21.5 லட்சம் பேர் பாதிப்படைகின்றனர்.இந்த டைபாய்டு காய்ச்சலை … Read more

முகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!

முகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!

பருவப் பெண்கள் முதல் குடும்பப் பெண்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய இரண்டு பொதுவான பிரச்சனைகள் : முகப்பரு உருவாகி,அந்த இடத்தில் அப்படியே கருப்பு தழும்பாக நாள்போக்கில் மாறிவிடுவது. மற்றொரு பிரச்சனை சிலருக்கு இயற்கையாகவே அதிக எண்ணை பசை கொண்ட சருமம் இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் ஃபேஸ் வாஷ் கிரீம் போட்டாலும் மேக்கப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும் இதனால் அவிங்க முகம் பொலிவிழந்து காணப்படும்.இதை இரண்டுமே சரி செய்ய ஒரு சூப்பரான டிப்ஸ் தேவையான … Read more

கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!

கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!

மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடிப்பது போன்று சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும்.அதிலும் சிலருக்கு குணமாகி மீண்டும் சிறிது நாட்களிலேயே கண்கட்டி ஏற்பட்டுவிடும்.கண்கட்டி வந்தவர்கள் இதனால் படுகின்ற வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது. ஆனால் இது எதனால் வருகின்றது என்பது பலரும் அறிந்திருப்பது இல்லை.இந்த கட்டி எதனால் வருகின்றது?இந்தக் கட்டி வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?இந்தக் கட்டி வந்தால் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்?என்பதனை பற்றி காண்போம். கண்கட்டி ஏற்பட காரணம்? இந்த கட்டிகளில் … Read more

இந்த ஒரு பொருள் போதும்! ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்!

இந்த ஒரு பொருள் போதும்! ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்!

இந்த ஒரு பொருள் போதும் ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்! இன்று நாம் ஒரு பொருளை வைத்து வாழ்நாள் முழுவதும் நோயின்றி எப்படி வாழலாம் என்பதை பார்க்க விருக்கிறோம் இந்த முறையானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய முறையாகும். முக்கியமாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் போக்கும் வல்லமை பெற்றது.கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை நீர்கட்டிகள், அதிக உதிரப்போக்கு, நரம்பு தளர்ச்சி ஆகிய அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக இருக்கிறது. மேலும் … Read more